tag:blogger.com,1999:blog-17531639.post113352153130407693..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்....G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-17531639.post-27664468791613930012008-07-30T15:53:00.000-04:002008-07-30T15:53:00.000-04:00அதென்னமோ மகா அரக்கர்களா இருக்கவங்களுக்கு அவன் தரிச...அதென்னமோ மகா அரக்கர்களா இருக்கவங்களுக்கு அவன் தரிசனம் சீக்கிரம் கிடைச்சிருது :( அது ஏன்?<BR/><BR/>ஆனா இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படிச்சப்புறம் கொஞ்சம் ஆறுதலா இருக்கது உண்மைதான்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133759042333418972005-12-05T00:04:00.000-05:002005-12-05T00:04:00.000-05:00// ungalathu vilkkam puthiya konathil ullathu.ini ...// ungalathu vilkkam puthiya konathil ullathu.ini adikadi kadipen. anban TRC //<BR/><BR/>அன்புள்ள TRC, நீங்கள் படித்து மகிழ்ந்து கருத்தும் இட்டதில் மெத்த மகிழ்ச்சி. இது போலவே ஒப்பு நோக்கும் விதமாக அப்பர் பாடலை இட்டது போல ஒவ்வொரு முறையும் இட வேண்டும். அதுதான் எனது விருப்பமும் கூட.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133758838901035992005-12-05T00:00:00.000-05:002005-12-05T00:00:00.000-05:00// இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் மு...// இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' தலைப்பு எனக்குப் புரியலையே. பாடலை எளிதாய் விளக்கிவிட்டு, தலைப்பைப் புரியாத மாதிரி கொடுத்துள்ளீர்களே...<BR/><BR/>வேறு யாருக்காவது புரிந்ததா? <BR/><BR/>//அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' //<BR/><BR/>கண்ணாடியில் நம்முன் நிற்கும் எதிரியைப் பற்றியோ? //<BR/><BR/>குமரன், இராமநாதன்.....எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில் முழுமதியன்ன ஆறு முகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் கண்டான் சூரன். அவன் தவம் செப்ப முடியுமா?<BR/><BR/>இப்பொழுது புரிந்ததா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133671692958635442005-12-03T23:48:00.000-05:002005-12-03T23:48:00.000-05:00Dear Raghavan Kumaran helped to read ...Dear Raghavan<BR/> Kumaran helped to read u r blog in tamil font.thanks for kumaran and also for u r good description. Appar padal ondrum ithu pol ullathu. Panikilen malar pathangal choodukilen chottukindralathumilen Pina neje enkirar.irayvanay ninaykatha nenjame pinam.poduvaga udal than namakku pinam anal avarukku nenjame pinamaga kattukirar.Sondaryalahari eppadi Sakthi porunthumo athu pola kanthanukku Kantahr alnkaram.ungalathu vilkkam puthiya konathil ullathu.ini adikadi kadipen. anban TRCதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133557824860573522005-12-02T16:10:00.000-05:002005-12-02T16:10:00.000-05:00இருக்கலாம் இராமநாதன். தலைப்பு வைக்கிறதுல இராகவன் ப...இருக்கலாம் இராமநாதன். தலைப்பு வைக்கிறதுல இராகவன் புலி ஆச்சே. இப்படி ஏதாவது வச்சிருப்பார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133555010514097882005-12-02T15:23:00.000-05:002005-12-02T15:23:00.000-05:00//அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' ...//அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' //<BR/><BR/>கண்ணாடியில் நம்முன் நிற்கும் எதிரியைப் பற்றியோ?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133553567077944652005-12-02T14:59:00.000-05:002005-12-02T14:59:00.000-05:00இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்...இராகவன் அது என்ன 'எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்' தலைப்பு எனக்குப் புரியலையே. பாடலை எளிதாய் விளக்கிவிட்டு, தலைப்பைப் புரியாத மாதிரி கொடுத்துள்ளீர்களே...<BR/><BR/>வேறு யாருக்காவது புரிந்ததா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133535800541559962005-12-02T10:03:00.000-05:002005-12-02T10:03:00.000-05:00//விறுவிறுப்பான பாடல் போல இல்லாமல் ஒரு விதமாக மந்த...//விறுவிறுப்பான பாடல் போல இல்லாமல் ஒரு விதமாக மந்திர உச்சாடணம் போல மெதுவாகச் செல்லும்//<BR/><BR/>சீர்காழி பாடிய அபிராமி அந்தாதி போல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133528602630062372005-12-02T08:03:00.000-05:002005-12-02T08:03:00.000-05:00// வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட...// வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட்டு. வழக்கம் போல அழகாக எழுதியிருக்கீங்க. படிக்கும் போதே அங்கே பக்தியும், என்னை போன்ற ஆட்கள் புரிந்து கோள்ள எளிமையும் இருக்குறது. இந்த பாடல்கள் எங்காவது இசை தட்டாக கிடைக்கிறதா?. தெரிந்தால் சொல்லுங்கள். //<BR/><BR/>நன்றி சிவா. கந்தரலங்காரம் சீர்காழி கோவிந்தராஜன் பாடி இசைத்தட்டாகக் கிடைக்கிறது. என்னிடம் கேசட் இருக்கிறது. இசைத்தட்டு கிடைத்தால் நானும் வாங்க வேண்டும். சென்னை செல்லும் பொழுது தேட வேண்டும். விறுவிறுப்பான பாடல் போல இல்லாமல் ஒரு விதமாக மந்திர உச்சாடணம் போல மெதுவாகச் செல்லும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133528484070671952005-12-02T08:01:00.000-05:002005-12-02T08:01:00.000-05:00// நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் ...// நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் கூட போட முடியலீங்க. என்னா வேகம்,என்னா வேகம். உங்க வேகம் எங்க வேகம் இல்லீங்க..<BR/><BR/>அத்தனையும் தித்திக்கும் முத்துக்கள். கண்ணு பட்டுற போகுது ராகவன். //<BR/><BR/>உங்க அன்புக்கு நன்றி ஜோசப் சார். சந்தோஷமா இருக்கு. ஆனா குமரன் சொல்றாப்புல நான் ஸ்லோ தான். ஏன்னா எனக்கு மனசுல திருத்தியா படிஞ்சி வந்தாதான் நான் எதையும் எழுதுவேன். என்னோட கனவு புராஜெக்ட் ஒன்னு ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருக்கு. ரொம்ப மெதுவா. எத்தனை வருசம் ஆகுமோ! ஆனா அதப் பத்தி இப்ப எதுவுமே சொல்ல மாட்டேன்.<BR/><BR/>சரி. இது மாதிரி எனக்கு எப்ப நீங்க பைபிளை அறிமுகப் படுத்தப் போறீங்க? டாவின்சி கோடு நாவல் படிச்சப்புறம் எனக்கு ஏசுநாதர் மேலயும் ஒரு ஈடுபாடு வந்திருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133525935336755362005-12-02T07:18:00.000-05:002005-12-02T07:18:00.000-05:00வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட்டு...வந்துட்டீங்களா ராகவன் நட்சத்திர வாரம் முடிச்சிட்டு. வழக்கம் போல அழகாக எழுதியிருக்கீங்க. படிக்கும் போதே அங்கே பக்தியும், என்னை போன்ற ஆட்கள் புரிந்து கோள்ள எளிமையும் இருக்குறது. இந்த பாடல்கள் எங்காவது இசை தட்டாக கிடைக்கிறதா?. தெரிந்தால் சொல்லுங்கள்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133525876775836872005-12-02T07:17:00.000-05:002005-12-02T07:17:00.000-05:00This comment has been removed by a blog administrator.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133525674022484832005-12-02T07:14:00.000-05:002005-12-02T07:14:00.000-05:00நீங்க வேற ஜோசப் சார். இன்னும் சுறுசுறுப்பு வேணும்ன...நீங்க வேற ஜோசப் சார். இன்னும் சுறுசுறுப்பு வேணும்ன்னு நான் இராகவன்கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அவர் வேகத்தைப் பாராட்டறீங்களே. ஒருவேளை வஞ்சப்புகழ்ச்சியோ? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133525458078986012005-12-02T07:10:00.000-05:002005-12-02T07:10:00.000-05:00நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் கூட...நீங்க பதிவுகள போடற வேகத்துல என்னால பின்னூட்டம் கூட போட முடியலீங்க. என்னா வேகம்,என்னா வேகம். உங்க வேகம் எங்க வேகம் இல்லீங்க..<BR/><BR/>அத்தனையும் தித்திக்கும் முத்துக்கள். கண்ணு பட்டுற போகுது ராகவன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133524431284779652005-12-02T06:53:00.000-05:002005-12-02T06:53:00.000-05:00:-) இப்பொழுதுதான் இட்டேன் குமரன். கந்தரலங்காரப் பொ...:-) இப்பொழுதுதான் இட்டேன் குமரன். கந்தரலங்காரப் பொறுக்கு மணிகளை கார்த்திகை மாதத்துள் முடிக்க வேண்டுமே. அதற்குதான். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1133522274276615332005-12-02T06:17:00.000-05:002005-12-02T06:17:00.000-05:00இராகவன், எங்கே உங்கள் அடுத்தப்பதிவைக் காணவில்லை என...இராகவன், <BR/><BR/>எங்கே உங்கள் அடுத்தப்பதிவைக் காணவில்லை என்று என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு இட்ட பதிலில் கேட்டு வாய் மூடவில்லை. இந்தப் பதிவைப் போட்டுவிட்டீர்கள். :-)<BR/><BR/>அருமையான பாடல். எளிமையானதும் கூட. சிறப்பான விளக்கம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com