tag:blogger.com,1999:blog-17531639.post113445260495171357..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-17531639.post-18112660260015120782008-07-30T12:41:00.000-04:002008-07-30T12:41:00.000-04:00ஆஹா! பொருள் புரிஞ்சு படிக்கும்போது உணரும் சுவைக்கு...ஆஹா! பொருள் புரிஞ்சு படிக்கும்போது உணரும் சுவைக்கும் வளரும் பக்திக்கும் அடையும் ஆனந்தத்துக்கும் இணையே இல்லை. ராகவர் வாழ்க வாழ்க!<BR/><BR/>//பெம்மான் முருகன் பிறவான் இறவான்<BR/>சும்மா இரு சொல் அற என்றலுமே<BR/>அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே<BR/>இம்மா உலகில் இராகவன் உரையில்<BR/>அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே.//<BR/><BR/>குமரனுக்கும் ஒரு 'ஓ' போட்டுக்கறேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134852157580694362005-12-17T15:42:00.000-05:002005-12-17T15:42:00.000-05:00இராகவன்,சிவனின் மூன்றாவது கண்ணே அகக் கண்ணைக் குறிக...இராகவன்,<BR/><BR/>சிவனின் மூன்றாவது கண்ணே அகக் கண்ணைக் குறிக்கின்றது என்றும், விபூதி நாமும் ஒரு நாள் சாம்பலாகப் போகிறோம் என்பதை நினைவுறுத்துவதற்காகவும், குங்குமம் நாமும் நம்முடைய அகக் கண்ணைத் திறக்க முயலவேண்டும் என்பதற்காகவும் தான் என்று எப்போதோ படித்ததாக ஞாபகம். உங்கள் கருத்தென்ன?<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134712305174767602005-12-16T00:51:00.000-05:002005-12-16T00:51:00.000-05:00// இராகவன், குமரன்ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டி...// இராகவன், குமரன்<BR/>ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டிருப்பேன். ஆனா, உங்க லிஸ்ட்ல priority சரியா இல்லியே? :P //<BR/><BR/>எனக்கு பிரியாவோட ரிட்டியப் பத்தியோ வட்டியப் பத்தியோ தெரியாது. பந்தீல எனக்குப் பிடிக்காதத மொதல்ல காலி பண்ணீட்டுப் பிடிச்சத கடைசி வரைக்கும் வச்சிருந்து சாப்பிடுவேன். அப்படித்தான் பேரப் போட்டேன். ஐயா.........கோவிச்சுக்கிராதீங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134663049895163212005-12-15T11:10:00.000-05:002005-12-15T11:10:00.000-05:00இராகவன், குமரன்ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டிருப...இராகவன், குமரன்<BR/>ரஷ்யாவிற்கு வாங்கன்னு கூப்பிட்டிருப்பேன். ஆனா, உங்க லிஸ்ட்ல priority சரியா இல்லியே? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134659767782389582005-12-15T10:16:00.000-05:002005-12-15T10:16:00.000-05:00இராமநாதன். எனக்கும் இந்த நாலு பேரையும் தெரியும். ஆ...இராமநாதன். எனக்கும் இந்த நாலு பேரையும் தெரியும். ஆனால் அதில் ஒருத்தருக்குத் தான் என்னைத் தெரியும். :-) அவரை நம்பித் தான் நானும் ரஷ்யாவுக்கு வரவேண்டும், முடிந்தால். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134630668455598762005-12-15T02:11:00.000-05:002005-12-15T02:11:00.000-05:00// // முருகன் தனிவேல் முனிநன் குருவென்றருள்கொண் டற...// // முருகன் தனிவேல் முனிநன் குருவென்<BR/>றருள்கொண் டறியா ரறியுந் தரமோ<BR/>//<BR/>??? சரியா? //<BR/><BR/>"முருகன் தனிவேல்முனி நம் குருவென்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்று பிரித்தால் இன்னும் எளிதாக விளங்கும்.<BR/><BR/>நல்ல சுவையான மறுமொழி இராமநாதன். மிகவும் ரசித்தேன்.<BR/><BR/>// ரஷ்யாவிற்கு வரும் ஐடியா இருக்குதா? :)) //<BR/>ரஷ்யாவுக்கா? எங்கங்க இராமநாதன். இந்தாருக்குற சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமே திட்டத்த தீட்டிக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருக்கேன். சிங்கப்பூரு மலேசியாவுல ஆளு இருக்காங்க. பிரச்சனையில்லை. யூரோப்புன்னா இங்கிலீஸ் வெச்சிச் சமாளிச்சிக்கிரலாம். ரஷ்யாவுல எனக்கு நாலே நாலு பேருதான் தெரியும்.<BR/>1. கோபர்சேவ்<BR/>2. போரிஸ் எல்த்சின்<BR/>3. விளாடிமிர் புடின்<BR/>4. இராமநாதன்<BR/>வந்தா இவங்கள நம்பித்தான் வரனும். :-))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134625286533417092005-12-15T00:41:00.000-05:002005-12-15T00:41:00.000-05:00// முருகன் தனிவேல் முனிநன் குருவென்றருள்கொண் டறியா...// முருகன் தனிவேல் முனிநன் குருவென்<BR/>றருள்கொண் டறியா ரறியுந் தரமோ<BR/>//<BR/>??? சரியா?<BR/><BR/>ரஷ்யாவிற்கு வரும் ஐடியா இருக்குதா? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134623265060526892005-12-15T00:07:00.000-05:002005-12-15T00:07:00.000-05:00// ராகவன்,அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது). //முரு...// ராகவன்,<BR/>அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது). //<BR/>முருகான்னு எத்தனை தடவை சொன்னா அலுக்குது இராமநாதன்? ;-)<BR/><BR/>// குமரன் சொன்ன பாட்டை வழிமொழிஞ்சுக்கிறேன். :)) அடிக்க வராதீங்க. //<BR/>இதுக்கு நான் ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. குமரன் ஏற்கனவே சொல்லீட்டாரு. ஹா ஹாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134623170445495392005-12-15T00:06:00.000-05:002005-12-15T00:06:00.000-05:00// சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை சென்று வந...// சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை சென்று வந்தேன். காசியில் உருத்திர தீக்கை(தீட்சை) கிட்டியது. அம்புடுத்தான். //<BR/><BR/>ஆகா! அது பத்தியெல்லாம் சொல்லுங்களேன். கேட்கக் காத்திருக்கின்றோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134562979434570832005-12-14T07:22:00.000-05:002005-12-14T07:22:00.000-05:00அன்பு குமரன்,சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை...அன்பு குமரன்,<BR/><BR/>சும்மா. கொஞ்சம் காசி, இராமேசுவரம் வரை சென்று வந்தேன். காசியில் உருத்திர தீக்கை(தீட்சை) கிட்டியது. அம்புடுத்தான்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134493799037113732005-12-13T12:09:00.000-05:002005-12-13T12:09:00.000-05:00Dear Raghavan' I am not able to und...Dear Raghavan' <BR/> <BR/> I am not able to understand the essence of Baghavath Geetha despite reading several books on geetha. But on hearing Kannadasan's song in Karnan where he depicts the geetha in 18 lines "dharmathy enney kalangidum Vijaya" i am able to know the full meaning of Geetha. Similarly your naration of kanthar Alankaram makes me to understand better. Varthygalin pughazhchikku adangatha varnanaykal.Vazhkaikku vendiya nerigal ungal kanthar alankara varigal. TRCதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134492169618914672005-12-13T11:42:00.000-05:002005-12-13T11:42:00.000-05:00இராமநாதன், இன்னொரு தடவை இராகவன் வலைப்பதிவுக்கு வந்...இராமநாதன், <BR/><BR/>இன்னொரு தடவை இராகவன் வலைப்பதிவுக்கு வந்து வழிய மொழிஞ்சீங்கன்னா அவ்வளவுதான். அவர் ரஷ்யாவுக்கே வந்து உங்களைப் போட்டுத் தள்ளிடுவார்ன்னு நினைக்கிறேன் :-)<BR/><BR/>குமரன்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134490866040127052005-12-13T11:21:00.000-05:002005-12-13T11:21:00.000-05:00ராகவன்,அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது).குமரன் சொன...ராகவன்,<BR/>அருமை. (இதே எத்தனை தடவை சொல்றது).<BR/><BR/>குமரன் சொன்ன பாட்டை வழிமொழிஞ்சுக்கிறேன். :)) அடிக்க வராதீங்க.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134486632992076932005-12-13T10:10:00.000-05:002005-12-13T10:10:00.000-05:00ஞானவெட்டியான் ஐயா. தங்களை ரொம்ப நாளாக் காணவில்லையே...ஞானவெட்டியான் ஐயா. தங்களை ரொம்ப நாளாக் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருந்தோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134484575332952012005-12-13T09:36:00.000-05:002005-12-13T09:36:00.000-05:00நல்லதொரு விளக்கம்(பக்தி மார்க்கத்துக்கு)எனது கருத்...நல்லதொரு விளக்கம்(பக்தி மார்க்கத்துக்கு)<BR/><BR/>எனது கருத்து:<BR/><BR/>>> அந்த ஒரு அகக்கண்ணும் என்றும் திறந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.<BR/><BR/>உணர்வு விழிக்க அகக்கண் திறக்கும்.<BR/><BR/>>> மன்று என்றால் அவை. <BR/><BR/>மன்று என்றால் வெளி(வெட்டவெளியில் வரும் வெளி). அது நம் உடலில் சிரத்தினுள் உள்ள சிதாகாயம். அதனுள் ஆடும் சிவனாகிய சீவன். இதுவே சிவனின் ஆட்டம். ஆட்டம் ஓய்ந்தால் எல்லாம் காலி.<BR/><BR/>>>மெய்ஞானம் உணர்ந்தவர்க்கே வீடுபேறு கிட்டும். பிறப்பும் இறப்பும் கடந்த நிலை அது.<BR/><BR/>அதற்குத்தான் அண்டத்தோடு நின்றுவிடாதீர்கள். பிண்டமாகிய உடலின் உள்ளேயும் தேடுங்கள் என்கிறேன்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134474916839679742005-12-13T06:55:00.000-05:002005-12-13T06:55:00.000-05:00// ஆஹா ஆஹா //மணியன் ஒரு ஆஹா...குமரன் இரு ஆஹா! ஆஹா!...// ஆஹா ஆஹா //<BR/><BR/>மணியன் ஒரு ஆஹா...குமரன் இரு ஆஹா! ஆஹா!!!!!<BR/><BR/>// பெம்மான் முருகன் பிறவான் இறவான்<BR/>சும்மா இரு சொல் அற என்றலுமே<BR/>அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே<BR/>இம்மா உலகில் இராகவன் உரையில்<BR/>அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே. //<BR/><BR/>பிரமாதம் பிரமாதம். அருமையா எழுதியிருக்கீங்க. அது சரி. இராகவன் எங்க சொல்றான்? எல்லாம் பழைய நூல்ல இருந்து உருவுறான். ஆனாலும் அதுல ஒரு பெருமைதான.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134472686622495452005-12-13T06:18:00.000-05:002005-12-13T06:18:00.000-05:00பெம்மான் முருகன் பிறவான் இறவான்சும்மா இரு சொல் அற ...பெம்மான் முருகன் பிறவான் இறவான்<BR/>சும்மா இரு சொல் அற என்றலுமே<BR/>அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே<BR/>இம்மா உலகில் இராகவன் உரையில்<BR/>அம்மா பொருள் எல்லாம் உணர்ந்திடுமே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134472452397103812005-12-13T06:14:00.000-05:002005-12-13T06:14:00.000-05:00ஆஹா ஆஹாஆஹா ஆஹாகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134463822459197992005-12-13T03:50:00.000-05:002005-12-13T03:50:00.000-05:00// மாலோன் மருகன் //இதுக்கு literal meaningஎன்ன ராக...// மாலோன் மருகன் //<BR/><BR/>இதுக்கு literal meaningஎன்ன ராகவன்? //<BR/><BR/>ஜோசப் சார். மால் என்றால் திருமால். கடலும் கடல் சார்ந்த பகுதியான நெய்தல் நிலக் கடவுள். அவருடைய மருமகன் என்று பொருள்.<BR/><BR/>அச்சுத சகோதரி என்று உமையைக் கொண்டாடுவார்கள். உமை மகன் மாலோன் மருகன் தானே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134463722223067142005-12-13T03:48:00.000-05:002005-12-13T03:48:00.000-05:00மணியன், உங்கள் ஆஹா என்ற பாராட்டே, நீங்கள் இந்தப் ப...மணியன், உங்கள் ஆஹா என்ற பாராட்டே, நீங்கள் இந்தப் பதிவை எந்த அளவிற்கு ரசித்திருக்கின்றீர்கள் என்று கூறுகின்றது. நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134460295642648752005-12-13T02:51:00.000-05:002005-12-13T02:51:00.000-05:00மாலோன் மருகன் //இதுக்கு literal meaningஎன்ன ராகவன்...மாலோன் மருகன் //<BR/><BR/><BR/>இதுக்கு literal meaningஎன்ன ராகவன்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1134455848519721982005-12-13T01:37:00.000-05:002005-12-13T01:37:00.000-05:00ஆஹா :)ஆஹா :)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com