tag:blogger.com,1999:blog-17531639.post113531601627749051..comments2023-12-05T23:04:55.060-05:00Comments on இனியது கேட்கின்!: பாவை - எட்டுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-17531639.post-1135524693341102542005-12-25T10:31:00.000-05:002005-12-25T10:31:00.000-05:00அருமையான விளக்கம் இராகவன்.//போகாமல் காத்து உன்னைக்...அருமையான விளக்கம் இராகவன்.<BR/><BR/>//போகாமல் காத்து உன்னைக்<BR/>கூவுவான் வந்து நின்றோம்//<BR/><BR/>ஆண்டாளின் அளவிலா கருணை தான் தெரிகிறது. அடுத்தவரையும் உய்விக்கவேண்டும் என்பது அதுதானே?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135433902763744132005-12-24T09:18:00.000-05:002005-12-24T09:18:00.000-05:00வணக்கம் ராகவன்,இந்த பாவையின் முதல் வரி மட்டும் நான...வணக்கம் ராகவன்,<BR/><BR/>இந்த பாவையின் முதல் வரி மட்டும் நான் படித்திருக்கிறேன். ஒரு வரிக்கே நிறைய அர்த்தம் உண்டு..<BR/><BR/>"... எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.."<BR/><BR/>பொதுவாக மேய்தலுக்கென்று தனி இடம் இருக்கும். பெரிய பரந்த புள்வெளியாக ஊருக்கு வெளியில் பொதுவாக ஒரு இடம் இருக்கும். காலையில் தாமதமாக எழுந்த எருமைகள் அந்த புள்வெளிக்கு சென்று மேயும் வரையில் காத்திருக்க முடியாமல், சிறிய வீட்டை சுற்றியுள்ள ஆங்காங்கே வளர்ந்துகிடக்கும் புற்களை மேயத் துவங்கிவுடும். <BR/><BR/>அதுதான் "எருமை சிறு வீடு மேய்வான்..."<BR/><BR/>பாவை படிக்க எனக்கு பொருமை வேண்டும். இனி படிக்க முயற்சிக்கிறேன்.<BR/>நன்றி,<BR/>கீதாகீதாhttps://www.blogger.com/profile/15112559012843870880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135344862364124732005-12-23T08:34:00.000-05:002005-12-23T08:34:00.000-05:00// அடுத்த மார்கழிக்குள்ள நானும் திருப்பாவைக்குப் ப...// அடுத்த மார்கழிக்குள்ள நானும் திருப்பாவைக்குப் பொருள் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். //<BR/><BR/>காத்துக்கிட்டு இருக்கேன். நீங்கள் சொல்லப் போகும் ஆழமான பொருளுரைக்காகக் காத்திருக்கின்றேன். நுனிப்புல் மேய்கின்றவருக்கு அகத்திக்கீரைக் கட்டு கசக்குமா என்ன?<BR/><BR/>// எங்க நம்ம வீட்டுப்பக்கமே காணோம்? //<BR/><BR/>இப்பத்தான் கணேசு நம்ம கண்ணுலயே படுறாரு. இனிமே அடிக்கடி வருவாருன்னு நம்புவோம். அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கமும் எட்டிப் பாருங்க கணேஷ்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135344712547901662005-12-23T08:31:00.000-05:002005-12-23T08:31:00.000-05:00// நல்ல விளக்கம் இராகவன். //நன்றி குமரன்.// படித்த...// நல்ல விளக்கம் இராகவன். //<BR/><BR/>நன்றி குமரன்.<BR/><BR/>// படித்து வருகிறேன்... முப்பது பாடல்களும் பாடம் பண்ணியாயிற்று இருந்தாலும் விளக்கம் நன்றாக தெரியாது. சென்ற வருடம் தேசிகன் அளித்தார். இந்த வருடம் நீங்கள். தொடர்க தங்கள் நற்பணி. //<BR/><BR/>நன்றி கணேஷ். எல்லாம் இறைவன் விருப்பம். அப்ப அடுத்த வருஷம் நீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135343277262471812005-12-23T08:07:00.000-05:002005-12-23T08:07:00.000-05:00கணேஷ். நானும் ஆரம்பிச்சிருக்கேன். உங்களுக்குத் தெர...கணேஷ். நானும் ஆரம்பிச்சிருக்கேன். உங்களுக்குத் தெரியும். அடுத்த மார்கழிக்குள்ள நானும் திருப்பாவைக்குப் பொருள் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். எங்க நம்ம வீட்டுப்பக்கமே காணோம்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135342421575155802005-12-23T07:53:00.000-05:002005-12-23T07:53:00.000-05:00படித்து வருகிறேன்... முப்பது பாடல்களும் பாடம் பண்ண...படித்து வருகிறேன்... முப்பது பாடல்களும் பாடம் பண்ணியாயிற்று இருந்தாலும் விளக்கம் நன்றாக தெரியாது. சென்ற வருடம் தேசிகன் அளித்தார். இந்த வருடம் நீங்கள். தொடர்க தங்கள் நற்பணி.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135333635948350042005-12-23T05:27:00.000-05:002005-12-23T05:27:00.000-05:00ஆஆவென்றாராய்ந்து அருளுவான் கண்ணன் கோதுகலமுடன் சென்...ஆஆவென்றாராய்ந்து அருளுவான் கண்ணன் கோதுகலமுடன் சென்று நாம் சேவித்தால், கடனே என்று சேவிக்காமல் :-) நல்ல விளக்கம் இராகவன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com