tag:blogger.com,1999:blog-17531639.post113533588344968639..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: பாவை - ஒன்பதுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17531639.post-1135855279288070962005-12-29T06:21:00.000-05:002005-12-29T06:21:00.000-05:00// அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமா...// அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமாயை(மா மாயன்).<BR/>இப்படிக் கொள்ள இயலுமா? //<BR/><BR/>ஞானவெட்டியான், பராசக்தியா மாயை? அவளே மாமாயை. அவளுடைய தமையன் மாமாயன். சரிதானே?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135855154243638432005-12-29T06:19:00.000-05:002005-12-29T06:19:00.000-05:00// இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்...// இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்கும் புதுமையான விளக்கம். :-) நன்றாய் இருக்கிறது. //<BR/><BR/>நன்றி குமரன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135651173565043872005-12-26T21:39:00.000-05:002005-12-26T21:39:00.000-05:00அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமாயை(...அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமாயை(மா மாயன்).<BR/>இப்படிக் கொள்ள இயலுமா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135617750401575872005-12-26T12:22:00.000-05:002005-12-26T12:22:00.000-05:00கம்பர் மூன்று முறை மாயமான் ஆகினான் என்று மாரீச்ன...கம்பர் மூன்று முறை மாயமான் ஆகினான் என்று மாரீச்னை ராமன் பாண ம் போட்டு வதம் செய்த பொழுது உபயோகித்தார். பாண்ம் போட்ட உடன் மாய மானாக மாறினான், (1), மயம் காட்டும் மனாக மறைந்தான்(2), இராவணனுக்கு மிகப்பெரிய மா யமனாகிவிட்டான்(3) என்கிறார் ஆண்டளும் இதுபோலத்தான் மாயவன் மாமாயன் என்கிறார் போலும் அன்பன் தி. ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135492734258596052005-12-25T01:38:00.000-05:002005-12-25T01:38:00.000-05:00இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்கும...இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்கும் புதுமையான விளக்கம். :-) நன்றாய் இருக்கிறது. <BR/><BR/>ஆமாம் TRC Sir. நிச்சயம் விளக்கம் வேண்டும். ஆண்டாளே எல்லா விஷயத்தையும் மறைபொருளாய் இல்லாமல் விளக்கமாய்ச் சொல்லியிருக்கும் போது நீங்கள் அவ்வப்போது வந்து விடுகதை போட்டுவிட்டுப் போகிறீர்களே? இது நியாயமா? என்னைப் போன்ற சின்னப் பையன்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எல்லாம் நீங்கள் தானே கற்றுத்தர வேண்டும்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1135442012377283142005-12-24T11:33:00.000-05:002005-12-24T11:33:00.000-05:00மாதவனை பற்றிய பாடல் என்பதால் இதில் 15 முறை மா அல்...மாதவனை பற்றிய பாடல் என்பதால் இதில் 15 முறை மா அல்லது ம வருகிறது.கவனித்தீர்களா.<BR/>செவுடு மற்றும் ஊமைக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை அனந்தல்.மாமாயன் மாயவன் என்ற வரியை பர்த்தால் கம்பரின் மாயமான் ஆகினான் மாயமான் ஆகினான் மாயமான் ஆகினான் வரிகள் நினைவுக்கு வருகிறது. திரு. குமரன் எப்படியும் என்னை கேள்வி கேட்பார்? அப்போது பதில். அன்பன் தி.ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com