tag:blogger.com,1999:blog-17531639.post113610026143350834..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: பாவை - பதினேழுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17531639.post-1136189129194148912006-01-02T03:05:00.000-05:002006-01-02T03:05:00.000-05:00// தினந்தோறும் தெழுகின்ற திருநாவைத் தாயேன்மனமெல்லா...// தினந்தோறும் தெழுகின்ற திருநாவைத் தாயேன்<BR/>மனமெல்லாம் மலர்கின்ற மலரடியைத் தாயேன்<BR/>எனதாக யான் ஓன்றும் இனிவேண்டேன் தாயே<BR/>உனதாக எனைக்கொள்ளும் வரம்வேண்டும் தாயே. //<BR/><BR/>ஆகா அற்புதமான தொழுகை. என்ன ஒரு அன்பிருந்தால் இப்படி ஒரு தொழுகை தோன்றும்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136188907073792422006-01-02T03:01:00.000-05:002006-01-02T03:01:00.000-05:00// அடுத்தப் பாட்டுல கண்ணன் மேல் இன்னும் அதிக செல்வ...// அடுத்தப் பாட்டுல கண்ணன் மேல் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளவங்களை எழுப்புவாங்க பாருங்க. கோதை மனோதத்துவம் நல்லாத் தெரிஞ்சவங்க. :-) //<BR/><BR/>ஆமாம். அதை அடுத்த பாட்டிலும் பாக்கலாம். அதையும் பதிச்சாச்சே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136132068263471902006-01-01T11:14:00.000-05:002006-01-01T11:14:00.000-05:00உண்மைதான் ராகவன் எல்லாமே அவன் தந்ததுதான் அதனால்தான...உண்மைதான் ராகவன் எல்லாமே அவன் தந்ததுதான் அதனால்தான் பெரியோர்கள் என்ன வேண்டுகிறார்கள் தெரியுமா<BR/> தினந்தோறும் தெழுகின்ற திருநாவைத் தாயேன்<BR/> மனமெல்லாம் மலர்கின்ற மலரடியைத் தாயேன்<BR/> எனதாக யான் ஓன்றும் இனிவேண்டேன் தாயே<BR/> உனதாக எனைக்கொள்ளும் வரம்வேண்டும் தாயே.<BR/> <BR/> அன்பன் தி, ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136126772026163272006-01-01T09:46:00.000-05:002006-01-01T09:46:00.000-05:00எல்லாம் ஒரு நோக்கத்தோடு தான் நடக்கிறது. தலைவன் பார...எல்லாம் ஒரு நோக்கத்தோடு தான் நடக்கிறது. தலைவன் பார்வை பெற வேண்டும் என்றால் முதலில் தலைவனிடம் செல்வாக்கு பெற்றவர் பார்வையைப் பெற்றால் அவர்கள் சிபாரிசில் காரியம் சுலபமாய் முடியும் இல்லையா? அதனால் தான் முதலில் தந்தையும் தாயையும் அண்ணனையும் எழுப்புகிறார். அவர்கள் சொன்னால் கண்ணன் கோதை கேட்பதைக் கொடுக்காமல் போய்விடுவானா? <BR/><BR/>அடுத்தப் பாட்டுல கண்ணன் மேல் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளவங்களை எழுப்புவாங்க பாருங்க. கோதை மனோதத்துவம் நல்லாத் தெரிஞ்சவங்க. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com