tag:blogger.com,1999:blog-17531639.post113687306758765302..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: பாவை - இருபத்தாறுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17531639.post-1137000669045801112006-01-11T12:31:00.000-05:002006-01-11T12:31:00.000-05:00// திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும...// திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும் பட்டினி இல்லை. உங்களது திருப்பாவை விளக்கத்தை படிப்பதால். தி. ரா. ச //<BR/><BR/>ஐயா! எல்லாப் பெருமையும் ஆண்டாளுக்கும் எனக்குத் தமிழைத் தந்த கந்தவேளுக்கும்தான். உங்கள் பாராட்டுகளையும் ஊக்குவித்தலையும் தலைபணிந்து ஏற்றுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136992005441779192006-01-11T10:06:00.000-05:002006-01-11T10:06:00.000-05:00திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும் ப...திரு ராகவன் உங்கள் தயவால் நான் மார்கழி 30 நாளும் பட்டினி இல்லை. உங்களது திருப்பாவை விளக்கத்தை படிப்பதால். தி. ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136977946496931712006-01-11T06:12:00.000-05:002006-01-11T06:12:00.000-05:00ஆகா! தி.ர.ச, அற்புதம். அற்புதம். பேச்சிழந்திருக்கி...ஆகா! தி.ர.ச, அற்புதம். அற்புதம். பேச்சிழந்திருக்கிறேன் நான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136972443561885862006-01-11T04:40:00.000-05:002006-01-11T04:40:00.000-05:00"கண்ணா. நான்முகனைப்படைத்தானே. காரணா. கரியாய். அடிய..."கண்ணா. நான்முகனைப்படைத்தானே. <BR/><BR/>காரணா. கரியாய். அடியேன்நான் <BR/>உண்ணாநாள்பசியாவதொன்றில்லை "ஓவாதேநமோநாரணாவென்று <BR/>எண்ணாநாளும்இருக்கெசுச்சாம <BR/><BR/>வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் <BR/>நண்ணாநாள் அவைதத்துறுமாகில் <BR/><BR/>அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே"<BR/> <BR/>உண்மைதான் ராகவன் ஆழ்வர்கள் வேண்டுவது மேலே சொன்னபடிதான் இகபர சுகங்களை அவர்கள் <BR/>வேண்டுவதே இல்லை. தி.ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136972307714330662006-01-11T04:38:00.000-05:002006-01-11T04:38:00.000-05:00கண்ணா. நான்முகனைப்படைத்தானே. காரணா. கரியாய். அடியே...கண்ணா. நான்முகனைப்படைத்தானே. <BR/><BR/>காரணா. கரியாய். அடியேன்நான் <BR/>உண்ணாநாள்பசியாவதொன்றில்லை <BR/><BR/>ஓவாதேநமோநாரணாவென்று <BR/>எண்ணாநாளும்இருக்கெசுச்சாம <BR/><BR/>வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் <BR/>நண்ணாநாள் அவைதத்துறுமாகில் <BR/><BR/>அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே <BR/>உண்மைதான் ராகவன் ஆழ்வர்கள் வேண்டுவது மேலே சொன்னபடிதான் இகபர சுகங்களை அவர்கள் <BR/>வேண்டுவதே இல்லை. தி.ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136968726198580462006-01-11T03:38:00.000-05:002006-01-11T03:38:00.000-05:00// மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கிய...// மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கியமாக ஞாலங்கள் எல்லாம் நடுங்க முரல்வனவுக்குச் சொன்ன விளக்கம். நன்றி. //<BR/><BR/>நன்றி குமரன். நான் முன்பே சொன்னது போல வைணவத் தத்துவங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு மிகமிகக் குறைவு. ஆகையால் தமிழ்க் கண்களால் திருப்பாவையைப் படித்து விளக்கமிடுகின்றேன். இப்பொழுது நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது உங்களது தொடருக்காகத்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136968646372760202006-01-11T03:37:00.000-05:002006-01-11T03:37:00.000-05:00// Keep up this good work..!Excellent. //பாராட்டிற...// Keep up this good work..!<BR/>Excellent. //<BR/><BR/>பாராட்டிற்கு நன்றி அலெக்ஸ்.<BR/><BR/>// It would be good to have the complete series in PDF form. (not in Thamizmanam PDF format - but general Word doc with contents section and converted into PDF) //<BR/><BR/>நிச்சயமாக. இந்தத் தொடர் முடிந்ததும் அமர்ந்து சில திருந்தங்களைச் செய்து விட்டு, ஒரு நல்ல pdf fileலாக மாற்றி இங்கேயே தருகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136905143006028502006-01-10T09:59:00.000-05:002006-01-10T09:59:00.000-05:00மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கியமாக...மீண்டும் புதுமையான விளக்கங்கள் இராகவன். முக்கியமாக ஞாலங்கள் எல்லாம் நடுங்க முரல்வனவுக்குச் சொன்ன விளக்கம். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1136883602201381922006-01-10T04:00:00.000-05:002006-01-10T04:00:00.000-05:00Raghavan,Keep up this good work..!Excellent.It wou...Raghavan,<BR/><BR/>Keep up this good work..!<BR/>Excellent.<BR/><BR/>It would be good to have the complete series in PDF form. (not in Thamizmanam PDF format - but general Word doc with contents section and converted into PDF)<BR/><BR/>thanks<BR/>- AlexAlex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.com