tag:blogger.com,1999:blog-17531639.post113864229527839289..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 2. பிள்ளையாரும் பிள்ளை ஆறும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-17531639.post-61065970105613910832023-12-05T23:04:55.060-05:002023-12-05T23:04:55.060-05:00Great ExplanationGreat ExplanationPlkathirvelhttps://www.blogger.com/profile/14012364851864624765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138897901238074382006-02-02T11:31:00.000-05:002006-02-02T11:31:00.000-05:00// இராகவன். அப்படிச் சொல் விளையாட்டுகள் இல்லாமல் எ...// இராகவன். அப்படிச் சொல் விளையாட்டுகள் இல்லாமல் எழுதச் சொல்லவில்லையே. நான் முதன் முதலில் உங்கள் எழுத்தைப் பார்த்து ரசித்தது இந்தச் சொல் விளையாட்டில் தானே. அந்த சொல் விளையாட்டை ரசிப்பதனால் என் மனம் முக்கியப் பொருளையும் சில நேரம் மறந்து விடுகிறது என்று சொன்னேன். இது பாராட்டுதான். குறையாகச் சொல்லவில்லை. //<BR/><BR/>நன்றி குமரன். முக்கியப் பொருளை மறக்கடிக்கும் வகையில் சொல் விளையாடல் இருக்கக் கூடாதுதான். பின்னணி இசையென்றால் பின்னணியிலேயே இருக்க வேண்டும். படத்தை விட்டு விட்டு இசையில் கவனம் போகும் வகையில் இருக்கக் கூடாது என்பார்கள். போகப் போகச் சரியாகும் என்று நினைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138897748481108292006-02-02T11:29:00.000-05:002006-02-02T11:29:00.000-05:00// தமையனார் என்றால் அண்ணன் அன்றோ? ஆறுமுகன் விநாயகப...// தமையனார் என்றால் அண்ணன் அன்றோ? ஆறுமுகன் விநாயகப் பெருமானின் தம்பி அன்றோ? நீங்கள் தமையனார் என்றன்றோ சொல்லியிருக்கிறீர்கள்? அதைத் தான் சரி செய்யச் சொன்னேன். //<BR/><BR/>உண்மைதான் குமரன். ஆகையால்தான் இப்படி மாற்றியிருக்கிறேன்.<BR/><BR/>அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138897662990842982006-02-02T11:27:00.000-05:002006-02-02T11:27:00.000-05:00// இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இ...// இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இனியது கேட்க கடிது வருவேன். <BR/>சிறுவயதில் கி.வா.ஜ அவர்கள் நாளொரு பாடலாக தி.நகர் அகத்தியர் கோவிலில் நிகழ்த்திய கந்தர் அனுபூதி சொற்பொழிவு கேட்ட நினைவு திரும்புகிறது. அனுபூதி எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. //<BR/><BR/>நன்றி மணியன். கி.வா.ஜா ஒரு தமிழ் மலை. அவர் பேசினால் தமிழ் மழை. அவருடைய வழிகாட்டி என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று இருக்கிறேன். அது திருமுருகாற்றுப்படைக்கு அவர் எழுதிய உரை. அடுத்த முறை சென்னை செல்கையில் வாங்க வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138897557028210592006-02-02T11:25:00.000-05:002006-02-02T11:25:00.000-05:00// குமரன் சொல்றதையேத்தான் நானும் சொல்றேன். அற்புதம...// குமரன் சொல்றதையேத்தான் நானும் சொல்றேன். அற்புதமான விளக்கவுரை. வாழ்த்துக்கள் ராகவன். //<BR/><BR/>நன்றி ஜோசப் சார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138869926857776592006-02-02T03:45:00.000-05:002006-02-02T03:45:00.000-05:00// மத்தவங்கதான் சன் டீவீ திரைவிமர்சனம் மாதிரி சூப்...// மத்தவங்கதான் சன் டீவீ திரைவிமர்சனம் மாதிரி சூப்பர், நாலுவாட்டி பாக்கலாம்-ன்னு பின்னூட்டம் போடறாங்களே. எந்த பதிவிக்காவது கம்மியா வந்துதுனா, அப்போ நாம தாராளமா அள்ளி விடுவோம். OKவா? //<BR/><BR/>ok ok. double ok.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138849320137212362006-02-01T22:02:00.000-05:002006-02-01T22:02:00.000-05:00//அப்படிச் சொல் விளையாட்டுகள் வராமல் எழுத வேண்டும்...//அப்படிச் சொல் விளையாட்டுகள் வராமல் எழுத வேண்டும் என்றால் என்னுடைய எழுத்தின் இயல்பு மாறி விடும்.//<BR/><BR/>இராகவன். அப்படிச் சொல் விளையாட்டுகள் இல்லாமல் எழுதச் சொல்லவில்லையே. நான் முதன் முதலில் உங்கள் எழுத்தைப் பார்த்து ரசித்தது இந்தச் சொல் விளையாட்டில் தானே. அந்த சொல் விளையாட்டை ரசிப்பதனால் என் மனம் முக்கியப் பொருளையும் சில நேரம் மறந்து விடுகிறது என்று சொன்னேன். இது பாராட்டுதான். குறையாகச் சொல்லவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138808125658391152006-02-01T10:35:00.000-05:002006-02-01T10:35:00.000-05:00//என்ன இலவசம்....இவ்வளவுதான பின்னூட்டம். ஒருவேளை இ...//என்ன இலவசம்....இவ்வளவுதான பின்னூட்டம். ஒருவேளை இலவசம் அப்படீங்குறதால கொஞ்சமா குடுக்குறீங்களா?// <BR/><BR/>மத்ததெல்லாம் புதுசு. அதனால படிச்சி புரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால் வார்த்தை விளையாட்டு நம்ம துறையாச்சே. அதான் அது பற்றி மறுமொழி. <BR/><BR/>அது மட்டுமில்லாம, மத்தவங்கதான் சன் டீவீ திரைவிமர்சனம் மாதிரி சூப்பர், நாலுவாட்டி பாக்கலாம்-ன்னு பின்னூட்டம் போடறாங்களே. எந்த பதிவிக்காவது கம்மியா வந்துதுனா, அப்போ நாம தாராளமா அள்ளி விடுவோம். OKவா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138797280055033692006-02-01T07:34:00.000-05:002006-02-01T07:34:00.000-05:00//அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறும...//அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே//<BR/><BR/>இராகவன், <BR/><BR/>தமையனார் என்றால் அண்ணன் அன்றோ? ஆறுமுகன் விநாயகப் பெருமானின் தம்பி அன்றோ? நீங்கள் தமையனார் என்றன்றோ சொல்லியிருக்கிறீர்கள்? அதைத் தான் சரி செய்யச் சொன்னேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138794457067818702006-02-01T06:47:00.000-05:002006-02-01T06:47:00.000-05:00இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இனிய...இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இனியது கேட்க கடிது வருவேன். <BR/>சிறுவயதில் கி.வா.ஜ அவர்கள் நாளொரு பாடலாக தி.நகர் அகத்தியர் கோவிலில் நிகழ்த்திய கந்தர் அனுபூதி சொற்பொழிவு கேட்ட நினைவு திரும்புகிறது. அனுபூதி எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138792683455761142006-02-01T06:18:00.000-05:002006-02-01T06:18:00.000-05:00அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரி...அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. //<BR/><BR/>குமரன் சொல்றதையேத்தான் நானும் சொல்றேன். அற்புதமான விளக்கவுரை. வாழ்த்துக்கள் ராகவன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138787003798474192006-02-01T04:43:00.000-05:002006-02-01T04:43:00.000-05:00// பிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரே //என்ன இல...// பிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரே //<BR/><BR/>என்ன இலவசம்....இவ்வளவுதான பின்னூட்டம். ஒருவேளை இலவசம் அப்படீங்குறதால கொஞ்சமா குடுக்குறீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138786880547436662006-02-01T04:41:00.000-05:002006-02-01T04:41:00.000-05:00// வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி...// வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி<BR/>அருமையான விளக்கம். புதிய பரிமாணம்.தி.ரா.ச //<BR/><BR/>நன்றி தி.ரா.ச. அனேகமாக எல்லாரும் சொல்லும் விளக்கம் இதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>குமரன் ஒரு புதிய விளக்கம் சொல்லியிருக்கிறாரே படித்தீர்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138786761308891172006-02-01T04:39:00.000-05:002006-02-01T04:39:00.000-05:00// அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. ...// அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. அதற்கு மேல் விளக்கம் சொல்ல எனக்கு ஆன்மீக அறிவெல்லாம் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>சிவா //<BR/><BR/>சிவா, நல்ல சமையலைச் சாப்பிட சமையல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. உங்களுக்குப் படித்துப் பிடித்திருப்பதுதான் பெரிது. தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் படித்துப் பின்னூட்டம் இடும்படி கேட்டுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138786668772941332006-02-01T04:37:00.000-05:002006-02-01T04:37:00.000-05:00// வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரம...// வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரமாதம்னே எழுதினா போரச்சிடுமே. அதனால் வழக்கமான சிறப்பான பதிவு என்று கொள்ளவும் :) ) //<BR/><BR/>நன்றி நன்றி. எல்லாம் முருகனருள்.<BR/><BR/>// என்னடா, இரண்டாவது பாட்டிலேயே மாட்டிக்கொண்டுவிட்டோமே. குமரன் மானத்தை வாங்கிவிடுவாரே என்று பயந்துகொண்டிருந்தேன். நல்ல வேளை வசதியாக பரி என்பதற்கு விளக்கம் அளித்து என்னை காப்பாற்றி விட்டீர்கள். இதுக்குத்தான் நீங்க பதிச்சப்புறமே நானும் பதிப்பேன்னு சொன்னேன். :P //<BR/><BR/>இப்பப் பதிச்சிட்டீங்கள்ள. நல்லாவே வந்திருக்கு உங்க விளக்கமும். அங்கயே வந்து கமெண்ட் போடுறேன்.<BR/><BR/>// தனியானைக்கும் பிரமாதமான விளக்கம். //<BR/><BR/>நன்றி.<BR/><BR/>// குமரன் சொல்லும் அடியார்களைப் பாடும் விளக்கமும் அருமை. நாளைக்கு நான் உளறி வைக்கிறேன். //<BR/><BR/>ஆமாம். அதுவும் புதுமையாக இருந்தது. நல்ல விளக்கம்.<BR/><BR/>// ஜிரா,<BR/>அப்புறம் இங்கே அவசியம் வந்து பார்க்கவேண்டும் நீங்கள். செல்வன் என்னெல்லாமோ சொல்றார். //<BR/><BR/>வந்து பாத்தேன். அவரு என்னென்னவோ சொல்றாரு. நானும் என்னென்னவோ சொல்லீருக்கேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138772841441700422006-02-01T00:47:00.000-05:002006-02-01T00:47:00.000-05:00If the Harappan civilizatian is Dravidian as claim...If the Harappan civilizatian is Dravidian as claimed by many here, then Pillaiyar is surely Dravidian.<BR/>See for yourself:<BR/>http://www.harappa.com/figurines/44.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138771443176457762006-02-01T00:24:00.000-05:002006-02-01T00:24:00.000-05:00// Aimperum kappiyankal, samana matha kalakkaddath...// Aimperum kappiyankal, samana matha kalakkaddathil eluthppaddathu, Pillayaraip parri eluthu avachiyam irunthirukkathu. antha araciyal vathigin koorru unmaiyakavum irukkalam; eninum THEN NADUDAIYA SIVANEE PORRI, ENNADDAVARUKKUM IRAIVA PORRI ennpom.<BR/>nanri<BR/>Johan-paris //<BR/><BR/>ஜோஹன், ஐம்பெருங்காப்பியங்கள் அத்தனையும் சமணம் அல்ல. மூன்று சமணக்காப்பியங்கள். ஒரு பவுத்தக் காப்பியம் (மணிமேகலை). ஒன்று தூயதமிழ்க் காப்பியம் (சிலப்பதிகாரம்). தமிழகத்தையே சுற்றிச் சுற்றி வரும். ஆகையால்தான் சிலப்பதிகாரம் இன்றும் நிலைத்து நிற்கிறது. மற்ற காப்பியங்களின் நிலை காணாமல் போயிருக்கிறது. <BR/><BR/>சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல...திருமுருகாற்றுப்படையிலோ ஏனைய எந்தச் சங்க நூல்களிலும் பிள்ளையாரின் குறிப்பு காணக்கிடைக்கவில்லை என்பதே உண்மை. பிற்கால நூல்களில்தான் காணக்கிடைக்கின்றன. ஆயினும் முதல் நூல் எது என்று தமிழறிஞர்களைத்தான் கேட்க வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138770536883355262006-02-01T00:08:00.000-05:002006-02-01T00:08:00.000-05:00// அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே ...// அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. :-) சில நேரங்களில் அந்த சொல் விளையாட்டுகளில் மனம் ஈடுபட்டு முக்கிய பொருளை மறந்துவிடுகிறது. :-) //<BR/><BR/>அப்படியா....இதையெல்லாம் வேண்டுமென்று எழுதுவதில்லையே. வருவதை எழுதுகிறேன். அப்படிச் சொல் விளையாட்டுகள் வராமல் எழுத வேண்டும் என்றால் என்னுடைய எழுத்தின் இயல்பு மாறி விடும். ஆகையால் அவ்வப்பொழுது சொல்லாடிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். :-)<BR/><BR/>// ஆடும் பரி, வேல், அணி சேவல் என்று இருக்கும் இவை எல்லாமே அஃறிணைப் பொருட்கள் போல் தோன்றினாலும் அவை அஃறினையல்ல. //<BR/><BR/>ஆமாம். அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>// அவையெல்லாம் முருகனின் அடியார்கள் அவனுக்கு என்றும் தொண்டு செய்து கொண்டிருக்க எடுத்த உருவங்கள். ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று தான் சொன்னாரே ஒழிய ஆடும் பரி வேல் அணி சேவலுடை இறைவனே எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று சொல்லவில்லை. இறைவனைப் பாடுதலை விட அவன் அடியாரைப் பாடுதல் அவனுக்கும் பிடிக்கும்; பாடுபவர்க்கும் பிடிக்கும் செயல். அந்த செயலைச் செய்வதே பணியாய்க் கொடுத்தருள்வாய் என்று சொல்வதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. (அதனால் அன்றோ நான் செல்லுமிடமெல்லாம் இராகவனின் புகழ் பாடுவது). //<BR/><BR/>இந்தக் கருத்து சற்றுப் புதுமையாக இருக்கிறது. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பது சைவ மரபுதான். ஆனால் இந்த இடத்தில் அதை ஒற்றி வைப்பது புதுமை.<BR/>(அது சரி. அடியர் புகழ் என்று சொல்லி விட்டு இந்தத் தடியர் புகழ் பாடுதல் முறையோ முறையோ!<BR/><BR/>// தனியானை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் ரொம்பப் பொருத்தம். விநாயகன் என்ற பெயருக்கே தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாதவன் என்றே பொருள். அதனால் அவன் தனி யானை தான். //<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>// முருகனைச் தனியானைச் சகோதரன் என்கிறார். உலக வழக்கில் அவர் இருவரும் சகோதரர்களாய் இருப்பினும் ஒரே வயிற்றில் பிறந்தவர் அல்லர். சக உதரர் - ஒரே வயிற்றில் பிறந்தவர் என்ற சொல்லை இங்கே போட்டு அவர்கள் சகோதரராய் இல்லாவிட்டாலும் சகோதரரே என்று சொல்லாமல் சொல்கிறார். <BR/><BR/>உண்மையில் அவர்கள் இருவருமே தாய் வயிற்றில் வளர்ந்து பிறந்தவர்கள் இல்லை. அது வேறு விஷயம். //<BR/><BR/>உண்மைதான்.<BR/><BR/>////அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே!//<BR/><BR/>இந்த வரியைக் கொஞ்சம் சரி செய்யுங்கள். //<BR/><BR/>என்ன சரி செய்ய வேண்டும் என்றும் சொல்லி விடுங்களேன். பிழைகளை வெளிப்படையாகச் சொல்லலாமே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138765101299586862006-01-31T22:38:00.000-05:002006-01-31T22:38:00.000-05:00பிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரேபிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரேஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138760146892888842006-01-31T21:15:00.000-05:002006-01-31T21:15:00.000-05:00HiThank you for your responseSamHi<BR/>Thank you for your response<BR/>SamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138754607371998332006-01-31T19:43:00.000-05:002006-01-31T19:43:00.000-05:00வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தே...வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி<BR/>அருமையான விளக்கம். புதிய பரிமாணம்.தி.ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138740535685545392006-01-31T15:48:00.000-05:002006-01-31T15:48:00.000-05:00அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. அதற...அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. அதற்கு மேல் விளக்கம் சொல்ல எனக்கு ஆன்மீக அறிவெல்லாம் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138726237239233702006-01-31T11:50:00.000-05:002006-01-31T11:50:00.000-05:00வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரமாதம...வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரமாதம்னே எழுதினா போரச்சிடுமே. அதனால் வழக்கமான சிறப்பான பதிவு என்று கொள்ளவும் :) )<BR/><BR/>என்னடா, இரண்டாவது பாட்டிலேயே மாட்டிக்கொண்டுவிட்டோமே. குமரன் மானத்தை வாங்கிவிடுவாரே என்று பயந்துகொண்டிருந்தேன். நல்ல வேளை வசதியாக பரி என்பதற்கு விளக்கம் அளித்து என்னை காப்பாற்றி விட்டீர்கள். இதுக்குத்தான் நீங்க பதிச்சப்புறமே நானும் பதிப்பேன்னு சொன்னேன். :P<BR/><BR/>தனியானைக்கும் பிரமாதமான விளக்கம்.<BR/><BR/>குமரன் சொல்லும் அடியார்களைப் பாடும் விளக்கமும் அருமை. நாளைக்கு நான் உளறி வைக்கிறேன்.<BR/><BR/>ஜிரா,<BR/>அப்புறம் <A HREF="http://podhuppaattu.blogspot.com/2006/01/6.html" REL="nofollow">இங்கே</A> அவசியம் வந்து பார்க்கவேண்டும் நீங்கள். செல்வன் என்னெல்லாமோ சொல்றார்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138722351739232952006-01-31T10:45:00.000-05:002006-01-31T10:45:00.000-05:00Aimperum kappiyankal, samana matha kalakkaddathil ...Aimperum kappiyankal, samana matha kalakkaddathil eluthppaddathu, Pillayaraip parri eluthu avachiyam irunthirukkathu. antha araciyal vathigin koorru unmaiyakavum irukkalam; eninum THEN NADUDAIYA SIVANEE PORRI, ENNADDAVARUKKUM IRAIVA PORRI ennpom.<BR/>nanri<BR/>Johan-parisAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1138717027389483562006-01-31T09:17:00.000-05:002006-01-31T09:17:00.000-05:00அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரி...அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. :-) சில நேரங்களில் அந்த சொல் விளையாட்டுகளில் மனம் ஈடுபட்டு முக்கிய பொருளை மறந்துவிடுகிறது. :-) <BR/><BR/>ஆடும் பரி, வேல், அணி சேவல் என்று இருக்கும் இவை எல்லாமே அஃறிணைப் பொருட்கள் போல் தோன்றினாலும் அவை அஃறினையல்ல. அவையெல்லாம் முருகனின் அடியார்கள் அவனுக்கு என்றும் தொண்டு செய்து கொண்டிருக்க எடுத்த உருவங்கள். ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று தான் சொன்னாரே ஒழிய ஆடும் பரி வேல் அணி சேவலுடை இறைவனே எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று சொல்லவில்லை. இறைவனைப் பாடுதலை விட அவன் அடியாரைப் பாடுதல் அவனுக்கும் பிடிக்கும்; பாடுபவர்க்கும் பிடிக்கும் செயல். அந்த செயலைச் செய்வதே பணியாய்க் கொடுத்தருள்வாய் என்று சொல்வதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. (அதனால் அன்றோ நான் செல்லுமிடமெல்லாம் இராகவனின் புகழ் பாடுவது).<BR/><BR/>தனியானை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் ரொம்பப் பொருத்தம். விநாயகன் என்ற பெயருக்கே தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாதவன் என்றே பொருள். அதனால் அவன் தனி யானை தான். <BR/><BR/>முருகனைச் தனியானைச் சகோதரன் என்கிறார். உலக வழக்கில் அவர் இருவரும் சகோதரர்களாய் இருப்பினும் ஒரே வயிற்றில் பிறந்தவர் அல்லர். சக உதரர் - ஒரே வயிற்றில் பிறந்தவர் என்ற சொல்லை இங்கே போட்டு அவர்கள் சகோதரராய் இல்லாவிட்டாலும் சகோதரரே என்று சொல்லாமல் சொல்கிறார். <BR/><BR/>உண்மையில் அவர்கள் இருவருமே தாய் வயிற்றில் வளர்ந்து பிறந்தவர்கள் இல்லை. அது வேறு விஷயம். <BR/><BR/>//அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே!//<BR/><BR/>இந்த வரியைக் கொஞ்சம் சரி செய்யுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com