tag:blogger.com,1999:blog-17531639.post113988820609764204..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 4. எங்கே எனச் சொல்வேன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17531639.post-1140443262845144812006-02-20T08:47:00.001-05:002006-02-20T08:47:00.001-05:00குமரன், நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் எடுத்துச் சொ...குமரன், நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நவில் நான்மறைகளைத்தான் சொல்கிறேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140443220078347912006-02-20T08:47:00.000-05:002006-02-20T08:47:00.000-05:00// ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் ...// ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள். சில வார்த்தைகளுக்கும் பொருள் அறிந்து கொண்டேன் (அசரீரி, காலதர்). //<BR/><BR/>நன்றி சிவா. இன்னும் நிறைய அழகிய தமிழ்ச்சொற்கள் கந்தரநுபூதியில் கிடைக்கின்றன. முடிந்தவரை ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்கிறேன்.<BR/><BR/>// கடைசி வரியை படிக்கும் போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது..நம்ம ராகவனோட 'இனியது கேட்கின்' படிக்கிறோமா..இல்லை 'சுவைக்கச் சுவைக்க' படிக்கிறோமா என்று..ஹி..ஹி..ஹி. //<BR/><BR/>இதை நான் கற்றது வாரியாரிடம். தெரிந்ததைச் சொல்லி தெரியாததை விளக்குவது. இது தமிழர்களுக்குப் புதிதல்ல. ஆனால் இந்த எடுத்துக்காட்டு வாரியார் எடுத்துக்காட்டியது அல்ல. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140443053629670322006-02-20T08:44:00.000-05:002006-02-20T08:44:00.000-05:00// இவ்வெல்லாப் பொருளிலுமே தானே பொருளாய் நின்றது நீ...// இவ்வெல்லாப் பொருளிலுமே தானே பொருளாய் நின்றது நீயே சண்முகனே. அறிந்தேன் அதனை. அறிந்துகொண்டு செறிந்தேன் உன் திருவடிக்கே. //<BR/><BR/>குமரன், மிகவும் நல்ல அலசல்....புதுமையான கோணத்தில். கொஞ்சம் திகைத்தும் போய் விட்டேன்.<BR/><BR/>இப்படியும் இலக்கணப்படி பொருள் கொள்ளலாம். தவறில்லை. இதுதானே அநுபூதி நிலை.<BR/><BR/>ஆனால் இப்பொழுதுதான் அநுபூதிச் செய்யுள் தொடங்கியிருக்கிறது. அதற்குள் அநுபூதி இதுதான் என்று முடித்து விடுவாரா அருணகிரி. கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து கடைசியில்தான் அநுபூதியைச் சொல்கிறார். பாலைக் கிண்டிக் கிண்டிக் கடைசிப் பதத்தில் சர்க்கரையைச் சேர்ப்பது போல. இல்லையா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140438118160951012006-02-20T07:21:00.000-05:002006-02-20T07:21:00.000-05:00ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் படி...ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள். சில வார்த்தைகளுக்கும் பொருள் அறிந்து கொண்டேன் (அசரீரி, காலதர்).<BR/><BR/>கடைசி வரியை படிக்கும் போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது..நம்ம ராகவனோட 'இனியது கேட்கின்' படிக்கிறோமா..இல்லை 'சுவைக்கச் சுவைக்க' படிக்கிறோமா என்று..ஹி..ஹி..ஹி.<BR/><BR/>அன்புடன்.<BR/>சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140198681076800572006-02-17T12:51:00.000-05:002006-02-17T12:51:00.000-05:00சிறு அலசல் இராகவன். வானோ புனல் பார் கனல் மாருதமோ? ...சிறு அலசல் இராகவன். <BR/><BR/>வானோ புனல் பார் கனல் மாருதமோ? <BR/>ஞானோதயமோ நவில் நான்மறையோ?<BR/>யானோ? மனமோ? எனை ஆண்டவிடம்?<BR/>தானோ பொருள் ஆவது சண்முகமே...<BR/><BR/>இப்படிப் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு. <BR/><BR/>எனை நீ ஆண்டவிடம் (ஆண்டவிதம்) ஆனது எங்கும் நிறைந்த வானமா? எதையும் குளிரச் செய்யும் புனலா? எதையும் தாங்கும் பூமியா? ஒளிதந்து வெம்மை தரும் கனலா? நறுமணம் வீசும் மந்தமாருதமா? <BR/><BR/>இல்லை இவையெல்லாம் உயிரும் அறிவும் அற்றவைகள். ஞானம் உதயம் ஆகும் போது தான் உன்னடியார் ஆகமுடியும் என்று பெரியோர் சொல்கிறார்களே. அப்படி ஞானம் உதயமான இடமா? ஞானம் உதயமான பொழுதா? <BR/><BR/>அந்த ஞானப் பெட்டகமாய் எல்லோரும் நவிலும் (எழுதப்படாத) நான் மறைகளோ? <BR/><BR/>'யான்' என்ற உணர்வாய் என்னுள் நிற்கும் இடமோ?<BR/><BR/>கட்டுக்கும் (பந்தத்திற்கும்) விடுதலைக்கும் (வீடுபேற்றுக்கும்) காரணமாய் நிற்கும் மனமோ? (மனமே கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும். அதன் உதவியினாலேயே மேல்நிலைக்குச் செல்லவும் முடியும். அதனால் தான் பெரியவர்கள் எல்லோரும் மனதிற்கு அறிவுரை சொல்வதாய்ப் பாடல்கள் பாடியிருக்கின்றனர்). <BR/><BR/>எனை நீ ஆண்டவிடம் இவற்றில் எது? <BR/><BR/>ஆஹா அறிந்து கொண்டேன். எல்லாவற்றிலும் அந்தந்தப் பொருளாய் நிற்பது நீயே சண்முகனே. நீ வானமாய் எங்கும் நிறைந்தாய். புனலாய் குளிரச் செய்தாய். பூமியாய் என் பிழை பொறுத்தாய். கனலாய் ஒளிதந்து வெம்மையும் தந்தாய். தென்றலாய் நறுமணமும் மன அமைதியும் தந்தாய். ஞானமாய் நின்றாய். ஞானப் பெட்டகமாம் வேதங்களாய் நின்றாய். 'நான்' எனும் உணர்வாய் நின்றாய். பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணமான மனமாய் நின்றாய். இவ்வெல்லாப் பொருளிலுமே தானே பொருளாய் நின்றது நீயே சண்முகனே. அறிந்தேன் அதனை. அறிந்துகொண்டு செறிந்தேன் உன் திருவடிக்கே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140102889945925882006-02-16T10:14:00.000-05:002006-02-16T10:14:00.000-05:00// ஜிரா,மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்...// ஜிரா,<BR/>மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்துப்பா வந்து இப்படி உங்ககிட்ட விளையாடுது? அத முதல்ல சொல்லுங்க. //<BR/><BR/>எல்லாம் தமிழ்க்கடவுள் முருகன் தந்தது. (நல்ல வேளை குமரன் கவனிக்கலை :-) )<BR/><BR/>// பிரமாதம். //<BR/><BR/>நன்றி இராமநாதன்.<BR/><BR/><BR/>// ஆட்கொண்ட இடம் பத்தி எனக்கு வேற மாதிரி தோணுது. என் பதிவுல நாளைக்கு போடறேன். (பின்ன அட்வர்டைஸ்மெண்ட் இல்லாம வாழ்க்கை எப்படி ஓட்டறது?) :))) //<BR/><BR/>போடுங்க. போடுங்க. காத்துக்கிட்டு இருக்கேன். விளம்பரம் எத்தனை வேணும்னாலும் செஞ்சுக்கோங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140032465284000682006-02-15T14:41:00.000-05:002006-02-15T14:41:00.000-05:00ஜிரா,மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்துப...ஜிரா,<BR/>மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்துப்பா வந்து இப்படி உங்ககிட்ட விளையாடுது? அத முதல்ல சொல்லுங்க.<BR/><BR/>பிரமாதம்.<BR/><BR/>ஆட்கொண்ட இடம் பத்தி எனக்கு வேற மாதிரி தோணுது. என் பதிவுல நாளைக்கு போடறேன். (பின்ன அட்வர்டைஸ்மெண்ட் இல்லாம வாழ்க்கை எப்படி ஓட்டறது?) :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140024680298016552006-02-15T12:31:00.000-05:002006-02-15T12:31:00.000-05:00// கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை...// கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் தி.ரா.ச. //<BR/><BR/>உங்கள் அன்பும் அபிமானமும் என்னை ஊக்குவிக்கின்றன தி.ரா.ச. குமரன் சொன்னது போல, இராமநாதனும் கந்தர் அநுபூதிக்கு அருமையாக விளக்கம் சொல்கிறார். அதையும் சேர்த்துக் கொள்வோம். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140023859024513682006-02-15T12:17:00.000-05:002006-02-15T12:17:00.000-05:00// இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையா...// இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையான விளக்கத்தைப் பார்த்தேன். கொஞ்சம் அசை போட்டுவிட்டு பின்னர் வந்து இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன். //<BR/><BR/>அதான பாத்தேன். குமரன் அலசல் இல்லாம பதிவு துலங்குமா? காத்திருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140023670240634302006-02-15T12:14:00.000-05:002006-02-15T12:14:00.000-05:00////ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வ...////ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். //<BR/><BR/>ரொம்பச் சரி! //<BR/><BR/>படிச்சு கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஜோசப் சார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140023298057702662006-02-15T12:08:00.000-05:002006-02-15T12:08:00.000-05:00// ராகவன்,காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந்தம் ...// ராகவன்,<BR/>காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந்தம் இல்லாம போட்டுருக்கியேப்பா! சும்மா ஸ்டிராங்கா கும்காவா எதாவது எழுதுப்பா! சும்மா நக்கலுக்கு... //<BR/><BR/>// தப்பு நடந்து போச்சுங்கய்யா! உங்க பதிவு ஆன்மீகம்/இலக்கிய வகையரா என பார்க்காமலையே உள்ளே சென்று படித்து ஏமாந்ததினால் என்னுடைய முதல் பின்னுட்டத்தை தட்டிவிட்டேன்! //<BR/><BR/>ஆள்தோட்டபூபதி...அதனால் என்ன...இருக்கட்டும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1140021619673583382006-02-15T11:40:00.000-05:002006-02-15T11:40:00.000-05:00//கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை ...//கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் //<BR/><BR/>அடடா...என்ன தி.ரா.ச. இராமநாதன் பதிவுகளைப் படித்தப் பிறகும் இப்படிச் சொல்லிவிட்டீர்களே?!!! :-) <BR/><BR/>இராகவனும் இராமநாதனும் அனுபூதிக்குப் பொருள் சொல்லிக் கலக்குகிறார்களே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1139986398150314222006-02-15T01:53:00.000-05:002006-02-15T01:53:00.000-05:00ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்ட...ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும்.<BR/><BR/>கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் தி.ரா.ச.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1139949011985797972006-02-14T15:30:00.000-05:002006-02-14T15:30:00.000-05:00தப்பு நடந்து போச்சுங்கய்யா! உங்க பதிவு ஆன்மீகம்/இல...தப்பு நடந்து போச்சுங்கய்யா! உங்க பதிவு ஆன்மீகம்/இலக்கிய வகையரா என பார்க்காமலையே உள்ளே சென்று படித்து ஏமாந்ததினால் என்னுடைய முதல் பின்னுட்டத்தை தட்டிவிட்டேன்!dvetrivelhttps://www.blogger.com/profile/11653158981842477920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1139919524081928152006-02-14T07:18:00.000-05:002006-02-14T07:18:00.000-05:00இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையான வ...இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையான விளக்கத்தைப் பார்த்தேன். கொஞ்சம் அசை போட்டுவிட்டு பின்னர் வந்து இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1139910254290553342006-02-14T04:44:00.000-05:002006-02-14T04:44:00.000-05:00ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்ட...ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். <B>காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும்.</B> //<BR/><BR/>ரொம்பச் சரி!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1139898316056771992006-02-14T01:25:00.000-05:002006-02-14T01:25:00.000-05:00ராகவன், காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந...ராகவன்,<BR/> காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந்தம் இல்லாம போட்டுருக்கியேப்பா! சும்மா ஸ்டிராங்கா கும்காவா எதாவது எழுதுப்பா! சும்மா நக்கலுக்கு...dvetrivelhttps://www.blogger.com/profile/11653158981842477920noreply@blogger.com