tag:blogger.com,1999:blog-17531639.post114169617849248889..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 7. கல்லில் பதியுமா பாதம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17531639.post-38637708107429488952016-11-21T01:57:24.052-05:002016-11-21T01:57:24.052-05:00அரும்புமதோ - its usually அரும்புவதோ any special r...அரும்புமதோ - its usually அரும்புவதோ any special reason to specify it as அரும்புமதோபட்டுப்பூச்சிhttps://www.blogger.com/profile/02776998895393543708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1142219347491482652006-03-12T22:09:00.000-05:002006-03-12T22:09:00.000-05:00ராகவன்,இந்த பதிவிலே href="http://ukumar.blogspot.c...ராகவன்,<BR/>இந்த பதிவிலே <A><BR/>href="http://ukumar.blogspot.com/2006/03/blog-post_114213930274286589.html">"லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க......."</A><BR/>சில கேள்விகள்<BR/>உங்களுக்கு,பார்த்தீங்களா?<BR/>குமரன் உங்க கிட்ட<BR/>தள்ளிட்டாரே?<BR/><BR/>அன்புடன்,<BR/>வெளிகண்ட நாதர்வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1142009630721346582006-03-10T11:53:00.000-05:002006-03-10T11:53:00.000-05:00முன்பு ஒரு கேள்வி குமரனும்,ராகவனும் கேட்டிருந்தார்...முன்பு ஒரு கேள்வி குமரனும்,ராகவனும் கேட்டிருந்தார்கள். மீனாக்ஷி அம்மைக்கு தந்தை தாய் யார் என்று. இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை சென்றபோது பதில் கிடைத்தது. மலையத்துவஜன் தந்தை, தாய்-காஞ்சனமாலை. அன்னையின் இயற்பெயர் தடாதகை. தி.ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141931864489108812006-03-09T14:17:00.000-05:002006-03-09T14:17:00.000-05:00// புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள்...// புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. ச//<BR/><BR/>தி.ரா.ச. என்னவிதமான பக்கபலம் வேண்டும் என்று சொல்லுங்கள். எல்லாவிதத்திலும் பக்கபலமாய் இருக்க எனக்கு என்ன கசக்கிறதா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141925878502387352006-03-09T12:37:00.000-05:002006-03-09T12:37:00.000-05:00// என்ன அருமையான வரிகள். அருணகிரி அறிவுகிரி ஆஹா அற...// என்ன அருமையான வரிகள். அருணகிரி அறிவுகிரி ஆஹா அற்புதம் இந்த வரிகள் மற்றும் தமிழ் எல்லாம் வேலவர் தாமே தர வந்ததால்தான். படித்து முடிப்பதற்குள் பல தடவை கண்களை துடைத்துக்கெண்டுதான் படிக்கவேண்டியதாயிற்று.அவ்வளவு பக்திச்சுவை.வயதில் பெரியவன் என்பதால் உரிமையேடு சொல்கிறேன் சதமானம் பவதி(நூறாண்டு காலம் வாழ்க) //<BR/><BR/>மிக்க நன்றி தி.ரா.ச....வாழும் காலமெல்லாம் வேலும் மயிலும் போற்றிக் கொண்டிருக்க வேண்டும்.<BR/><BR/>// வள்ளி பதம் பணிவது ஒன்றும் புதிதல்ல. அண்ணாமலை ரெட்டியார் கவடிசிந்துவில்" வள்ளி பதம் பணி தசன்" என்கிறார்.<BR/>இது இப்படியே விடக்கூடாது. புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. ச //<BR/><BR/>உண்மைதான். நானும் அதையே சொல்ல நினைத்தேன். ஆனால் அதை வேறொரு அநுபூதிச் செய்யுளுக்காக ஒதுக்கி வைத்தேன்.<BR/><BR/>நீங்கள் சொல்லும் சென்னிக்குள நகர் வாசன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான காவடிச் சிந்து...கழுகுமலையில் பிறந்தவர் அண்ணாமலை ரெட்டியார். அந்தக் கழுகுமலைவாசனைத் திரிசிக்கும் பேறு எப்பொழுது கிட்டுமோ!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141924834438064122006-03-09T12:20:00.000-05:002006-03-09T12:20:00.000-05:00// அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள...// அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள் கூறிய பொருள் அருமை.இதுவரை இந்த கோணத்தில் யோசித்ததில்லை.<BR/>கந்தர் அனுபூதி அருணகிரியார் கந்தனின் அருளைப்பெற்ற பின் பாடியது. எனவே அதில் மகிழ்ச்சியும், பெருமிதமுமே மேலொங்கி நிற்கின்றன. கல்லில் தாமரை பூப்பது என்பது அரிதான ஒன்றல்ல, நடக்க இயலாத ஒன்று. அதைப்போலவே என் கல் போன்ற மனத்திலும் உன் அருளாகிய தாமரையை பூக்கச் செய்தாயே, இது அற்புதமல்லவா, அதிசயமல்லவா என்று மகிழ்வதாகக் கொள்ளலாம். //<BR/><BR/>நிச்சயம் கொள்ளலாம். அருமையாகச் சொன்னீர்கள் ஜெயஸ்ரீ.<BR/><BR/>// திருப்புக்கழில் வரும் <BR/><BR/>"கன்னார் உரித்த என் மன்னா எனக்கு நல் <BR/>கர்ணா மிர்தப் பதம் ...... தந்த கோவே "<BR/><BR/>என்ற வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.<BR/><BR/>"கல்நார் உரித்த என் மன்னா " - கல்லில் நார் உரிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் நம் மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி அதில் ஞான ஒளி வீசச்செய்வது. (அதுவும் அவன் அருளின்றி நடவாது) என் மனமாகிய கல்லில் நார் உரித்த என் தெய்வமே என்கிறார் அருணகிரியார் . //<BR/><BR/>நிச்சயமாக. கல் நார் உரித்த என் மன்னா போற்றி என்று தமிழ் அர்ச்சனைகளில் முருகனைக் கொண்டாடுவார்கள். நல்லபடியாக நினைவூட்டினீர்கள் ஜெயஸ்ரீ. நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141924019652945242006-03-09T12:06:00.000-05:002006-03-09T12:06:00.000-05:00////இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று...////இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். //<BR/><BR/>யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் <BR/>தாமே பெற வேலவர் தந்ததனால்! //<BR/><BR/>அதே அதே....அனைத்தும் முருகன் அருள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141923641547062532006-03-09T12:00:00.000-05:002006-03-09T12:00:00.000-05:00கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே ப...கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.<BR/> என்ன அருமையான வரிகள். அருணகிரி அறிவுகிரி ஆஹா அற்புதம் இந்த வரிகள் மற்றும் தமிழ் எல்லாம் வேலவர் தாமே தர வந்ததால்தான். படித்து முடிப்பதற்குள் பல தடவை கண்களை துடைத்துக்கெண்டுதான் படிக்கவேண்டியதாயிற்று.அவ்வளவு பக்திச்சுவை.வயதில் பெரியவன் என்பதால் உரிமையேடு சொல்கிறேன் சதமானம் பவதி(நூறாண்டு காலம் வாழ்க)<BR/><BR/>வள்ளி பதம் பணிவது ஒன்றும் புதிதல்ல. அண்ணாமலை ரெட்டியார் கவடிசிந்துவில்" வள்ளி பதம் பணி தசன்" என்கிறார்.<BR/>இது இப்படியே விடக்கூடாது. புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141745159348025822006-03-07T10:25:00.001-05:002006-03-07T10:25:00.001-05:00அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள் க...அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள் கூறிய பொருள் அருமை.இதுவரை இந்த கோணத்தில் யோசித்ததில்லை.<BR/>கந்தர் அனுபூதி அருணகிரியார் கந்தனின் அருளைப்பெற்ற பின் பாடியது. எனவே அதில் மகிழ்ச்சியும், பெருமிதமுமே மேலொங்கி நிற்கின்றன. கல்லில் தாமரை பூப்பது என்பது அரிதான ஒன்றல்ல, நடக்க இயலாத ஒன்று. அதைப்போலவே என் கல் போன்ற மனத்திலும் உன் அருளாகிய தாமரையை பூக்கச் செய்தாயே, இது அற்புதமல்லவா, அதிசயமல்லவா என்று மகிழ்வதாகக் கொள்ளலாம். திருப்புக்கழில் வரும் <BR/><BR/>"கன்னார் உரித்த என் மன்னா எனக்கு நல் <BR/> கர்ணா மிர்தப் பதம் ...... தந்த கோவே "<BR/><BR/>என்ற வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.<BR/><BR/>"கல்நார் உரித்த என் மன்னா " - கல்லில் நார் உரிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் நம் மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி அதில் ஞான ஒளி வீசச்செய்வது. (அதுவும் அவன் அருளின்றி நடவாது) என் மனமாகிய கல்லில் நார் உரித்த என் தெய்வமே என்கிறார் அருணகிரியார் .ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141708710708493062006-03-07T00:18:00.000-05:002006-03-07T00:18:00.000-05:00ஹும். சிவாவுக்கு இராகவன் பதிவுகளை தொடர்ந்து படிக்க...ஹும். சிவாவுக்கு இராகவன் பதிவுகளை தொடர்ந்து படிக்க நேரம் கிடைக்கிறது. ஆனால் என் பதிவுகள் பக்கம் தான் வருவதே இல்லை. ஒரு வேளை இராகவன் போல் இல்லாமல் நிறைய வலைப்பூ வைத்திருப்பதாலோ என்னவோ? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141708640987305012006-03-07T00:17:00.000-05:002006-03-07T00:17:00.000-05:00//இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று க...//இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். //<BR/><BR/>யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் <BR/>தாமே பெற வேலவர் தந்ததனால்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141708080089357852006-03-07T00:08:00.000-05:002006-03-07T00:08:00.000-05:00// வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொ...// வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொருள் சொல்லலாம் இந்த வரிகளுக்கு. அப்படி சொன்னதையும் படித்திருக்கிறேன். அதில் தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆண்டவன் அடியார்க்கும் அடியவன் அல்லவா? அதனால் வள்ளியின் பாதத்தை வள்ளிநாயகன் பணிந்தான் என்றால் அதில் என்ன தவறு? அந்த பொருள் வரவேண்டும் என்பதற்காகவே 'தணியா அதி மோக தயாபரனே' என்று எழுதினாரோ அறிவுகிரி என்று தோன்றுகிறது. :-) <BR/><BR/>கருணையே உருவானவன் ஆதலால் அடியவர் பணிகளை பதம் பணிந்து செய்பவன். அதனால் தானே அவன் தயாபரன் ஆகிறான்? :-) //<BR/><BR/>குமரன். உங்களுடைய கருத்தோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். ஏற்கனவே இது குறித்து ஒருமுறை உங்கள் பதிவில் பேசியிருக்கிறோமே. நினைவில் வைத்திருக்கச் சொன்னதும் நினைவிருக்கிறது. ஆனால்.........அதை இன்னொரு செய்யுளுக்காக நிறுத்தி வைத்திருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141707937452372672006-03-07T00:05:00.000-05:002006-03-07T00:05:00.000-05:00// நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உ...// நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உட்பொருளையும் நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள். //<BR/><BR/>நன்றி குமரன். அடுத்து எழுத வேண்டியதை நான் சொல்லட்டுமா? நீங்கள் சொல்கின்றீர்களா? :-)<BR/><BR/>// திணியான மனோசிலை மீது உன(து) தாள்<BR/>அணியார் அரவிந்தம் அரும்புமதோ?<BR/>பணி யா(து) என வள்ளி பதம் பணியும்<BR/>தணியா அதிமோக தயாபரனே. <BR/><BR/>அற்புதமாய் இருப்பதால் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். :-) //<BR/><BR/>எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். சொல்லச் சொல்ல இனிக்குதடா வகை. இன்னும் சில பாடல்கள் அப்படித்தான். அநுபூதி பாயாசம் என்றால் இந்தப் பாடல் முந்திரிப் பருப்பு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141707816945033462006-03-07T00:03:00.000-05:002006-03-07T00:03:00.000-05:00// ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. ...// ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. என் தமிழ் அறிவு கொஞ்சமாவது உங்கள் எழுத்துக்களை படித்தால் வளர்கிறது. நன்றி ராகவன். //<BR/><BR/>சிவா.....என்னுடைய எழுத்தைப் படித்தான் தமிழறிவு வளர்கிறதா.....அப்படியானால் எனக்குப் பெருமைதான்.<BR/><BR/>// பக்தியை சொல்லவும் திறமை வேண்டும். அது உங்களுக்கு அந்த செந்தூர் முருகன் கொடுத்திருக்கிறான். //<BR/>உண்மைதான். பெரிய பெரிய அடிய்வர்களெல்லாம் நான் சொல்வது என்பது என்னுள் இருந்து நாதன் சொல்வதுன்னு சொல்லும் போது....நான் மட்டும் தானாய்ச் சொல்ல முடியுமா. இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். இராமநாதனுக்கும் தெரியும். அதுவும் கந்தரநுபூதியின் வரிகள்தான். :-) சொல்கிறார்களா என்று பார்க்கலாம்.<BR/> <BR/>//(ஆமாம்! நானெல்லாம் கடவுளை ஒருமையில் சொல்லலாமா :-). எல்லோருமே 'நீ' என்று ஒருமையில் தானே கடவுளை அழைக்கிறோம். அது சரியா? அதற்கு ஒரு பதிவு.<BR/>போடுங்களேன். //<BR/><BR/>அப்படி அழைப்பதில் தவறில்லை. அதுதான் நெருக்கத்தைக் கொடுக்கும். உறவைக் கொடுக்கும். கண்டிப்பாக பதிவு போடலாம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.<BR/><BR/>// உங்கள் பதிவுகளை ஊருக்குப் போகும் போது எடுத்துச்செல்ல போகிறேன். என் அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். //<BR/><BR/>இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பதநி நழுவி ஓலைல விழுந்து...அது நழுவி வாயில விழுந்த கதைதான். :-) அப்பாவைக் கேட்டதாகச் சொல்லவும். அம்மாவையும்தான்.<BR/><BR/>// வெறும் எழுத்து மட்டும் தான?. இல்லை சொற்பொழிவு செய்வது உண்டா?. //<BR/>ஒரு முறை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றத்தில் நடுவராக இருந்திருக்கிறேன். பெங்களூர் டவுண்ஹாலில் பாரதியார் விழா பட்டிமன்றத்தில் அணித்தலைவராக இருந்திருக்கிறேன். இது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர். அதற்குப் பிறகு இல்லை. தொடர்புகள் அறுந்து விட்டன.<BR/><BR/>சொற்பொழிவு செய்யும் ஆவல் மிகவும் உண்டு. உங்களூர்க் கோயிலேயே ஒரு வாரக்கடைசியில் நல்ல நாளில் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யுங்களேன். பொழிந்து விடுகிறேன். :-)))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141704074419137622006-03-06T23:01:00.000-05:002006-03-06T23:01:00.000-05:00ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. என்...ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. என் தமிழ் அறிவு கொஞ்சமாவது உங்கள் எழுத்துக்களை படித்தால் வளர்கிறது. நன்றி ராகவன்.<BR/><BR/>பக்தியை சொல்லவும் திறமை வேண்டும். அது உங்களுக்கு அந்த செந்தூர் முருகன் கொடுத்திருக்கிறான். (ஆமாம்! நானெல்லாம் கடவுளை ஒருமையில் சொல்லலாமா :-). எல்லோருமே 'நீ' என்று ஒருமையில் தானே கடவுளை அழைக்கிறோம். அது சரியா? அதற்கு ஒரு பதிவு.<BR/>போடுங்களேன். <BR/><BR/>உங்கள் பதிவுகளை ஊருக்குப் போகும் போது எடுத்துச்செல்ல போகிறேன். என் அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். <BR/>வெறும் எழுத்து மட்டும் தான?. இல்லை சொற்பொழிவு செய்வது உண்டா?.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141702746554447372006-03-06T22:39:00.000-05:002006-03-06T22:39:00.000-05:00வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொருள...வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொருள் சொல்லலாம் இந்த வரிகளுக்கு. அப்படி சொன்னதையும் படித்திருக்கிறேன். அதில் தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆண்டவன் அடியார்க்கும் அடியவன் அல்லவா? அதனால் வள்ளியின் பாதத்தை வள்ளிநாயகன் பணிந்தான் என்றால் அதில் என்ன தவறு? அந்த பொருள் வரவேண்டும் என்பதற்காகவே 'தணியா அதி மோக தயாபரனே' என்று எழுதினாரோ அறிவுகிரி என்று தோன்றுகிறது. :-) <BR/><BR/>கருணையே உருவானவன் ஆதலால் அடியவர் பணிகளை பதம் பணிந்து செய்பவன். அதனால் தானே அவன் தயாபரன் ஆகிறான்? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1141702489412899732006-03-06T22:34:00.000-05:002006-03-06T22:34:00.000-05:00நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உட்ப...நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உட்பொருளையும் நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள். <BR/><BR/>திணியான மனோசிலை மீது உன(து) தாள்<BR/>அணியார் அரவிந்தம் அரும்புமதோ?<BR/>பணி யா(து) என வள்ளி பதம் பணியும்<BR/>தணியா அதிமோக தயாபரனே. <BR/><BR/>அற்புதமாய் இருப்பதால் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com