tag:blogger.com,1999:blog-17531639.post114896081832526194..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 19. அப்பன் சேர்த்தது வட்டியோடு மகனுக்குG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17531639.post-1149483601435194932006-06-05T01:00:00.000-04:002006-06-05T01:00:00.000-04:00raghavan avargale..unga padhivu romba romba azhaag...raghavan avargale..<BR/>unga padhivu romba romba azhaagaa thelivaa irukku.. mikka nandri.. <BR/>ivlo azhagaana vilakkam thandhadhukku mikka nandri..unga pathivugalaip padikka mikka aavaludan ullen..<BR/><BR/>and ivlo nulgalil irundhu 'quotes' kuduthu irukeenga... unga pulamaiyai ninaithaal romba viyappa irukku..<BR/>melum ungal sevai thodarattum!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1149157298878158062006-06-01T06:21:00.000-04:002006-06-01T06:21:00.000-04:00பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்!...பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.<BR/>ஒரு முறை திரு.பரலி. சு . நெல்லையப்பரை பார்க்கச்சென்று இருந்தேன்(1958)அவர் மகாகவி பாரதியாரின் நண்பர் அவருடன் வாழ்ந்தவர். உனது பெயர் என்னவென்று கேட்டார். நான் வணங்கி என் பெயர் சந்திரசேகரன் என்றேன். அதைக்கேட்ட அவர் உன்னை நான் பிறைசூடி என்றுதான் அழைப்பேன் என்று கூறினார்.நல்ல தமிழ்ப்பெயர் அதையே வைத்துக்கொள் என்றார் பதிமதிக்கு நீங்கள் பிறைச்சந்திரன் என்று கூறியதும் அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.<BR/>அதேமாதிரிசிவபெருமானை பாடும் போது பராத் பரா பமேஸ்வரா என்ற பாட்டில் திரு. பாபநாசம்சிவன் அவர்கள் "அரிஅயணும்காணா அரிய ஜோதி ஆதி அந்தமில்லா பழாமநாதி<BR/>முப்புரம் எரிச்செய்த முகட்கரும்பே எந்தன் புண்யமூர்த்தி சுப்பிரமண்யன் தந்தையே பராத் பரா.....தனயனால் தந்தைக்கு வந்த புகழைக்கூறுகிறார். தி.ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1148987954548346422006-05-30T07:19:00.000-04:002006-05-30T07:19:00.000-04:00அருமை இராகவன். மிக மிகத் தெளிவாக இருக்கிறது விளக்க...அருமை இராகவன். மிக மிகத் தெளிவாக இருக்கிறது விளக்கம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1148967530002202972006-05-30T01:38:00.000-04:002006-05-30T01:38:00.000-04:00முருகன் பெருமைகளை பற்றிக்கூறி மேலும் அவன் எவ்வாறு ...முருகன் பெருமைகளை பற்றிக்கூறி மேலும் அவன் எவ்வாறு முத்தொழில் புரியும் மும்மூர்திகளைவிட சிறந்தவன் என்பதை பதம் பதமக பொருள் கூறியதற்கு நன்றி.நம்பிக்கையுடன் 19து பதிவுகல் சிறப்பாக போட்டாலும் இதற்கெல்லாம் முருகன் அருள்தான் காரணம் என்று மேலும் இடப்போகிற பதிவுகளுக்கும் அவனருளை வேண்டி<BR/>உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்என்று முருகார்ப்பணம் செய்து விட்டீர்கள்.அருணகிரியாரும் ''எதிரிலாத பத்திதனைமேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் இதயவாரிதிக்குளுறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே" என்கிறார். தி. ரா. சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com