tag:blogger.com,1999:blog-17531639.post115562587324019200..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 29. அலுப்புத் தட்டாத அமுதம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17531639.post-1155829887589690292006-08-17T11:51:00.000-04:002006-08-17T11:51:00.000-04:00இராகவன். இந்தப் பாடலைப் படித்தவுடன் நம்மாழ்வாரின்ஆ...இராகவன். இந்தப் பாடலைப் படித்தவுடன் நம்மாழ்வாரின்<BR/><BR/>ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே<BR/>நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே<BR/><BR/>என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரம் நினைவிற்கு வந்தது. <BR/><BR/>ஆனா அமுதே என்பதற்கு தீதில்லா அமுது என்று சொன்ன பொருள் அருமை. நான் அதை ஆரா அமுது - தெவிட்டாத அமுது என்று நினைத்தேன். <BR/><BR/>நவிலத் தகுமோ என்பதனை கடைசி இரண்டு அடிகளுடன் சேர்த்துப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். பொருத்தமே. முதல் இரு அடிகளுடனும் சேர்த்துப் பொருள் சொல்லலாம் போல் இருக்கிறது. 'ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே - இப்படி நான் உன்னைப் போற்றிக் கொண்டே போகலாம். ஆனால் அது நான் சொல்லி முடியுமா - நவிலத் தகுமோ?'குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1155764288885130932006-08-16T17:38:00.000-04:002006-08-16T17:38:00.000-04:00எதையோ மிகவும் அனுபவித்து, அதைச் சொல்லக் கூட சொற்கள...எதையோ மிகவும் அனுபவித்து, அதைச் சொல்லக் கூட சொற்கள் இல்லை என, சொல்லுக்கே அதிபதியான ஒருவர் சொல்லும்போது, அது என்னவாய் இருக்கும் என நம் ஆர்வத்தைத் தூண்டி, அதை நோக்கிப் பயணிக்க வைப்பதே அருணையாரின் நோக்கமாய் இருந்திருக்க வேண்டும்.<BR/><BR/>'ஏற்றுக்கொள்ளவில்லை' எனின் நட்டம் நமக்குத்தான்.<BR/><BR/>'தடுக்கி விட்டார்' எனச் சொல்வது இசைவாகப் படவில்லை.<BR/><BR/>அதுவும், 'வெல்லத்தின் இனிப்பை வார்த்தைகள்ளல் சொல்லமுடியாது' எனச் சொன்னபின்னர்!<BR/><BR/>நல்ல் விளக்கம், ஜி.ரா. அவர்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1155731673435312892006-08-16T08:34:00.000-04:002006-08-16T08:34:00.000-04:00அருமை ஜிரா.//பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில...அருமை ஜிரா.<BR/><BR/>//பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.<BR/>//<BR/>உண்மைதான்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1155649127045445202006-08-15T09:38:00.000-04:002006-08-15T09:38:00.000-04:00ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில்...ஆகையால்தான் பெரிய மகான்களின் கருத்து பல சமயங்களில் நமக்குப் புரிவதில்லை. புரியாததால் நாமும் ஏற்றுக் கொள்வதில்லை.<BR/><BR/> ஆனால் புரிந்துவிட்டால்<BR/><BR/>"யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் ஆகிவிடுவோம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com