tag:blogger.com,1999:blog-17531639.post115863985423596171..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 34. நீர் நிலைகளில் செய்யத் தகாதனG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-17531639.post-1159066713682715262006-09-23T22:58:00.000-04:002006-09-23T22:58:00.000-04:00நாமக்கல் வே. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் சிறுவனாக இர...நாமக்கல் வே. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் சிறுவனாக இருந்த போது இந்த நிகழ்ச்சி நடந்ததாக தன் சுய சரிதையில் கூறியுள்ளார்.<BR/><BR/>ஏதோ ஊருக்கு வண்டி கட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். முழு நாள் பயணம். வழியில் ஒரு தோப்பில் இளைப்பாறி கட்டுச்சாத மூட்டையை அவிழ்த்திருக்கிறார்கள். அருகிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு வந்திருக்கிறார்கள். தண்ணீரில் இருந்த பாசியின் ஒரு துண்டு பையனின் டம்ளர் தண்ணீரில் தென்பட, சிறுவன் ராமலிங்கம் அறுவறுப்புடன் கத்துகிறார். அப்போது அவரது அன்னை மிருதுவாகக் கூறுகிறார், "தம்பி, தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக் கூடாது" என்று. அப்போதைக்கு சிறுவன் சமாதானமானாலும் இந்த சொற்றொடர் நியாயமானதுதானா என்ற சந்தேகம் அவரை பல காலத்துக்கு குடைந்து கொண்டிருந்தது. அழுக்குத் தண்ணீரை கூடப் பழிக்கலாகாதா? <BR/><BR/>பல ஆண்டுகள் கழித்து ஒரு ஊர் குளக்கரையில் ஒரு கல்வெட்டைப் பார்க்கிறார். அதில் "தண்ணிரைப் பிழைத்தால் வேந்தன் சினம் கொள்ளும்" என்பது போல எழுதியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்தச் சொற்றொடரின் சரியான ரூபம் புலனாகிறது. அதாவது, "தாயைப் பிழைத்தாலும் (தாய்க்கு அபசாரம் செய்தாலும்) தண்ணீரை பிழைக்கக் கூடாது" என்பதுதான் சரியான வாக்கியம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1159023391950061802006-09-23T10:56:00.000-04:002006-09-23T10:56:00.000-04:00// குமரன் (Kumaran) said... இராகவன், உங்களுக்கு இ...// குமரன் (Kumaran) said... <BR/>இராகவன், உங்களுக்கு இராகவன்னு கூப்பிட்டா பிடிக்குமா ஜிரான்னு கூப்பிட்டா பிடிக்குமா? //<BR/><BR/>அன்போடு எப்படி அழைத்தாலும் பிடிக்கும். அன்பிலா வாயால் எப்படி அழைக்கக் கேட்டாலும் பிடிக்காதுதான்.<BR/><BR/>// ஸ்கந்த: என்றால் இணைக்கப்பட்டவன் என்பது தான் அடிப்படைப் பொருள். அன்னை உமையவளால் ஆறு குழந்தைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதால் ஸ்கந்தன் என்ற பெயர் வந்தது வடமொழியில். //<BR/><BR/>ஆமாம். நீங்களும் தி.ரா.சவும் குறிப்பிட்டிருப்பது வடமொழி விளக்கம்.<BR/><BR/>// பாடல் வரிகளுக்கு அருமையான பொருளுரை இராகவன். வரோதயனே என்றால் என்ன பொருள்? ரவிசங்கர் சொன்னது தான் பொருளும் விளக்கமுமா? //<BR/><BR/>ஆம். எளிய சொல்லாக இருந்ததால் விரிவாக விளக்கிச் சொல்லவில்லை.<BR/><BR/>// தென்னாடுடைய சிவனும் தமிழ்க்கடவுள் முருகனும் மட்டுமில்லை இராகவன். தென்னரங்கனும் ஆறுகளின் நடுவில் தானே பள்ளி கொண்டிருக்கிறான். :-) //<BR/><BR/>ஆமாம். அரங்கமும் ஆனைக்காவும் அப்படித்தானே. சரியாகச் சொன்னீர்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1159023244499224982006-09-23T10:54:00.000-04:002006-09-23T10:54:00.000-04:00// துளசி கோபால் said... என்னதான் வட்டியைக் கட்டிட்...// துளசி கோபால் said... <BR/>என்னதான் வட்டியைக் கட்டிட்டாலும் அதுவும் கூடவே (எப்பவுமே யானைகூட வர்ற கந்து போல)<BR/>இருக்கறதாலே கந்துவட்டி ன்னு பேர் வந்துருச்சோ என்னமோ? //<BR/><BR/>இருக்கலாம் டீச்சர். இதற்கு இராம.கி ஐயாவைத்தான் கேட்க வேண்டும்.<BR/><BR/>// நீர் நிலைகளில் செய்யக்கூடாதது ஒரு நல்ல பதிவு ராகவன். மங்கையின் பாட்டிபோலத்தான் எங்க பாட்டியும் சொல்வாங்க. //<BR/><BR/>ஆக பலருக்குச் சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா கேக்குறதுதான் கொறச்சல் இல்லையா டீச்சர். பொதுவாகவே தமிழர்களுக்குத் துப்புரவாக வைத்துக் கொள்ளும் பண்பு குறைவாக இப்பொழுது இருக்கிறது. ஒகேனகல் அருவியில் குடித்து விட்டு பாட்டில்களைப் போட்டு உடைப்பதும்...பிளாஸ்டிக் பைகளையும் பாட்டில்களையும் கண்ட இடத்தில் போடுவதும்...தின்ற பருக்கைகளை அப்படியே விடுவதும்...வேண்டாமென்றால் மொத்தமாக அங்கேயே கொட்டுவதும்...அப்பப்பா! இந்தப் பழக்கங்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிறைய உள்ளது என்பதே உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1159023042034561302006-09-23T10:50:00.000-04:002006-09-23T10:50:00.000-04:00// Johan-Paris said... ராகவா!கந்தனும்;ஸ்கந்தனும் ...// Johan-Paris said... <BR/>ராகவா!<BR/>கந்தனும்;ஸ்கந்தனும் வேறா! நான் ஒரே கருத்தென இருந்தேன். விளக்கம் நன்று!<BR/>யோகன் பாரிஸ் //<BR/><BR/>யோகன் ஐயா...இனிமேல் அப்படி நினைக்க மாட்டீர்கள்தானே! :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158750605797035022006-09-20T07:10:00.000-04:002006-09-20T07:10:00.000-04:00அந்த கலங்களில் கிராமத்தில் எல்லாம் ஒரு சிறு குட்டை...அந்த கலங்களில் கிராமத்தில் எல்லாம் ஒரு சிறு குட்டையில் தான் குடிதண்ணீர் எடுக்க வேண்டும் அதற்கு காவல் போட்டிருப்பார்கள். அங்கு குளிக்கக் குடாது தண்ணீர் எடுத்து வந்து மேட்டில் தான் குளிக் வேண்டும் நனறாக எழுதியுள்ளீர்கள்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158747620715743712006-09-20T06:20:00.000-04:002006-09-20T06:20:00.000-04:00இராகவன், உங்களுக்கு இராகவன்னு கூப்பிட்டா பிடிக்கும...இராகவன், உங்களுக்கு இராகவன்னு கூப்பிட்டா பிடிக்குமா ஜிரான்னு கூப்பிட்டா பிடிக்குமா?<BR/><BR/>ஸ்கந்த: என்றால் இணைக்கப்பட்டவன் என்பது தான் அடிப்படைப் பொருள். அன்னை உமையவளால் ஆறு குழந்தைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதால் ஸ்கந்தன் என்ற பெயர் வந்தது வடமொழியில். <BR/><BR/>பாடல் வரிகளுக்கு அருமையான பொருளுரை இராகவன். வரோதயனே என்றால் என்ன பொருள்? ரவிசங்கர் சொன்னது தான் பொருளும் விளக்கமுமா? <BR/><BR/>தென்னாடுடைய சிவனும் தமிழ்க்கடவுள் முருகனும் மட்டுமில்லை இராகவன். தென்னரங்கனும் ஆறுகளின் நடுவில் தானே பள்ளி கொண்டிருக்கிறான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158700837968846262006-09-19T17:20:00.000-04:002006-09-19T17:20:00.000-04:00என்னதான் வட்டியைக் கட்டிட்டாலும் அதுவும் கூடவே (எப...என்னதான் வட்டியைக் கட்டிட்டாலும் அதுவும் கூடவே (எப்பவுமே யானைகூட வர்ற கந்து போல)<BR/>இருக்கறதாலே கந்துவட்டி ன்னு பேர் வந்துருச்சோ என்னமோ?<BR/><BR/>நீர் நிலைகளில் செய்யக்கூடாதது ஒரு நல்ல பதிவு ராகவன். மங்கையின் பாட்டிபோலத்தான் எங்க பாட்டியும்<BR/>சொல்வாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158700629550297962006-09-19T17:17:00.000-04:002006-09-19T17:17:00.000-04:00ராகவா!கந்தனும்;ஸ்கந்தனும் வேறா! நான் ஒரே கருத்தென ...ராகவா!<BR/>கந்தனும்;ஸ்கந்தனும் வேறா! நான் ஒரே கருத்தென இருந்தேன். விளக்கம் நன்று!<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158689676341057022006-09-19T14:14:00.000-04:002006-09-19T14:14:00.000-04:00// தி. ரா. ச.(T.R.C.) said... கந்தனுக்கு நல்ல பொரு...// தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>கந்தனுக்கு நல்ல பொருளுரைத்தீர்கள். யாணை உபமானம் நல்ல எளிய உதாரணம்.கந்து வட்டிக்குக்ம் இதுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன். //<BR/><BR/>:-)))) இல்லை இல்லை...அது வேறு என்று நினைக்கிறேன்.<BR/><BR/>// சிவனுடைய நெற்றிகண்ணிலிருந்து கிளம்பிய ஆறு பொறிகலையும் வாய்வும்,அக்னியும் எடுத்துச்செல்லும் வழியில் தாங்க முடியாமல் மந்தாகினி என்ற கங்கையாற்றில் விட அவளும் அதை தாங்க முடியாமல் கரையில் சேர்த்தாள்.பார்வதிதேவி பொறிகளை எடுத்து தழுவி குளிரவைத்து கந்தனாக்கினாள்<BR/>கங்கையிலிருந்து வெளியே வந்ததால் மந்தாகினி தந்த வரோதயனே என்கிறார்.உமையால் ஒன்றுபடுத்தப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் பெற்றார். //<BR/><BR/>நல்ல விளக்கம் தி.ரா.சG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158689613823852712006-09-19T14:13:00.000-04:002006-09-19T14:13:00.000-04:00// //விந்தாடவி//விந்தயா+அடவிஅடவி=காடுஜிரா,இது போன்...// //விந்தாடவி//<BR/>விந்தயா+அடவி<BR/>அடவி=காடு<BR/><BR/>ஜிரா,<BR/>இது போன்ற சொற்றொடர்களுக்கு, இறுதியாகப் பதம் பிரித்து தந்தால், என் போன்ற தமிழ் கத்துக்குட்டிகளுக்கு மிக உதவியாக இருக்கும். புது சொற்களும் தெரிந்து கொள்வோம் உங்கள் புண்ணியத்தில் :-) வேண்டுகோளாக வைக்கிறேன்! //<BR/><BR/>கண்டிப்பாக ரவி. அடுத்த பதிவிலிருந்து முயல்கிறேன். எஸ்.கே இப்படித்தான் அழகாக எடுத்துக் கொடுப்பார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158689493178936702006-09-19T14:11:00.000-04:002006-09-19T14:11:00.000-04:00// மங்கை said... எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் ...// மங்கை said... <BR/>எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் சொல்லுவாங்க.. தெப்பக்குளத்துக்கு போரப்போ,, முதல்ல கால வைக்ககூடாதுன்னு.. கொஞ்சம் எடுத்து தலையில தெளிச்சுட்டு பின்னர் தான் கால விடனும்னு சொல்லுவாங்க<BR/><BR/>நல்லா இருக்கு ராகவன்...<BR/><BR/>மங்கை //<BR/><BR/>உண்மைதான் மங்கை. தூய்மைப் படுத்தும் நீருக்கும் மதிப்பு கொடுக்கத்தான் வேண்டும். அதை ஒழுங்காகச் செய்தாலே "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும் செந்நெல்!"G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158689414805701082006-09-19T14:10:00.000-04:002006-09-19T14:10:00.000-04:00// ஜயராமன் said... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.க...// ஜயராமன் said... <BR/>அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>கருத்து செரிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். வேகமான நடை. படிக்க சுவையாக இருந்தது. //<BR/><BR/>நன்றி ஜயராமன். செறிவும் நடையும் கந்தன் தந்தது. அதன் சிறப்பும் குறையும் அவனுக்கே.<BR/><BR/>// கந்தன் என்பது ஸ்கந்தனின் திரிபுதான் என்பது என் அபிப்ராயம். தங்கள் விளக்கம் புதுமையாக இருந்தது. புதுமையாக அறிய முடிந்தது. <BR/><BR/>நன்றி //<BR/><BR/>என்னுடைய விளக்கம் புதுமையானது அல்ல. மிகப் பழையது. குறிப்பிட்டு சொல்லப் போனால் புறநாநூற்றில் "கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" என்று விளக்கத்தோட வருகிறது. நான் மட்டுமல்ல வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ, கீரண் போன்ற முருகனடியவர்கள் அனைவரும் ஏற்கனவே சொல்லிய கருத்துதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158684901258696812006-09-19T12:55:00.000-04:002006-09-19T12:55:00.000-04:00கந்தனுக்கு நல்ல பொருளுரைத்தீர்கள். யாணை உபமானம் நல...கந்தனுக்கு நல்ல பொருளுரைத்தீர்கள். யாணை உபமானம் நல்ல எளிய உதாரணம்.கந்து வட்டிக்குக்ம் இதுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன்.<BR/>சிவனுடைய நெற்றிகண்ணிலிருந்து கிளம்பிய ஆறு பொறிகலையும் வாய்வும்,அக்னியும் எடுத்துச்செல்லும் வழியில் தாங்க முடியாமல் மந்தாகினி என்ற கங்கையாற்றில் விட அவளும் அதை தாங்க முடியாமல் கரையில் சேர்த்தாள்.பார்வதிதேவி பொறிகளை எடுத்து தழுவி குளிரவைத்து கந்தனாக்கினாள்<BR/>கங்கையிலிருந்து வெளியே வந்ததால் மந்தாகினி தந்த வரோதயனே என்கிறார்.உமையால் ஒன்றுபடுத்தப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் பெற்றார்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158644000724798242006-09-19T01:33:00.001-04:002006-09-19T01:33:00.001-04:00//வரோதயனே//வரம்+உதயனேவரங்களைக் கொடுப்பது பற்றிக் க...//வரோதயனே//<BR/>வரம்+உதயனே<BR/>வரங்களைக் கொடுப்பது பற்றிக் கேட்டு இருக்கிறோம். வரங்களை உதயாமாகச் செய்வது பற்றி இப்போது தான் கேட்கிறேன்.<BR/><BR/>நல்ல வரங்களை மனதில் உதயாமாகச் செய்வதும் அவனே. "தியோயோனப் ப்ரோசதயாத்" என்று காயத்ரி குறிப்பதுவும் இந்த மனோ உதயம் தான்!<BR/><BR/>அருணகிரியார், வடமொழிச் சொல்லாடலிலும் அசத்துகிறார்!<BR/><BR/>//விந்தாடவி//<BR/>விந்தயா+அடவி<BR/>அடவி=காடு<BR/><BR/>ஜிரா,<BR/>இது போன்ற சொற்றொடர்களுக்கு, இறுதியாகப் பதம் பிரித்து தந்தால், என் போன்ற தமிழ் கத்துக்குட்டிகளுக்கு மிக உதவியாக இருக்கும். புது சொற்களும் தெரிந்து கொள்வோம் உங்கள் புண்ணியத்தில் :-) வேண்டுகோளாக வைக்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158643999972159772006-09-19T01:33:00.000-04:002006-09-19T01:33:00.000-04:00எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் சொல்லுவாங்க.. தெப...எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் சொல்லுவாங்க.. தெப்பக்குளத்துக்கு போரப்போ,, முதல்ல கால வைக்ககூடாதுன்னு.. கொஞ்சம் எடுத்து தலையில தெளிச்சுட்டு பின்னர் தான் கால விடனும்னு சொல்லுவாங்க<BR/><BR/>நல்லா இருக்கு ராகவன்...<BR/><BR/>மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1158642672282038182006-09-19T01:11:00.000-04:002006-09-19T01:11:00.000-04:00அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கருத்து செரிவான பதிவ...அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>கருத்து செரிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். வேகமான நடை. படிக்க சுவையாக இருந்தது.<BR/><BR/>கந்தன் என்பது ஸ்கந்தனின் திரிபுதான் என்பது என் அபிப்ராயம். தங்கள் விளக்கம் புதுமையாக இருந்தது. புதுமையாக அறிய முடிந்தது. <BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com