tag:blogger.com,1999:blog-17531639.post116528752155966180..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 45. தலை மேல் வைத்துக் கொண்டாடிG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17531639.post-1165415508587551142006-12-06T09:31:00.000-05:002006-12-06T09:31:00.000-05:00அழகிய சிறு கதைகளுடன் இதை விளக்கும் தங்கள் பாணி போற...அழகிய சிறு கதைகளுடன் இதை விளக்கும் தங்கள் பாணி போற்றற்குரியது!<BR/><BR/>"கால் பாட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே!" எனக் கந்தரலங்காரத்தில் அரற்றுகிறார் அருணையார்.<BR/><BR/>கையெழுத்தே அழிந்தபின், வாசனைகள் ஏது?<BR/><BR/>எல்லா மறைகளும் இறைவன் திருவடியையே போற்றுவதால் அங்கும் விளங்குவது இத்திருவடிகளே!<BR/><BR/>உலகிலேயே சிறந்த படைப்பையே அந்த பரம புருஷன் தன் திருவடிகளிலிருந்து பிறப்பித்ததாகத்தானே மறைகளும் துதிக்கின்றன!<BR/><BR/>முருகனருள் முன்னிற்கும்!<BR/><BR/>[பி.கு.: கொத்ஸை நானும் வழி மொழிகிறேன்!]VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165413954920021112006-12-06T09:05:00.000-05:002006-12-06T09:05:00.000-05:00// அந்தக் கழலே வீ்டுபேறாக மணப்பதால், அதை பற்றும் ந...// அந்தக் கழலே வீ்டுபேறாக மணப்பதால், அதை பற்றும் நமக்கு, மற்ற எல்லா வாசங்களும் நீங்கி விடுகின்றன! அதையே சூடுவோம்; பற்றுவோம்!<BR/><BR/>ஜிரா, இப்படித் தான் அடியேன் யோசனை செல்கின்றது! சரி தானே? //<BR/><BR/>ம்ம்ம்...யோசிக்க வைக்கிறீர்கள் ரவி. உங்கள் கருத்தைப் பொருத்திப் பார்த்தேன். பொருத்தமாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. சைவப் பெரியவர்கள் வந்தால் விவரம் தெரியலாம்.<BR/><BR/>வேதம் என்ற சொல்லுக்கு மறை என்றுதானே பொருள். ஆகையால் முருகன் திருவடிகளில் மறைகள் பணியும் என்றுதான் விளக்கம் சொல்ல வேண்டும். எந்த வேதமாக இருந்தாலும் இறைவனைப் பணியும் என்று பொதுவில் பொருள் கொள்ளலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165413730628628002006-12-06T09:02:00.000-05:002006-12-06T09:02:00.000-05:00// தி. ரா. ச.(T.R.C.) said... வீட்டிலோ துணைவியாரை ...// தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. <BR/><BR/>ஆஹா என்ன சொல்விளையாட்டு!<BR/>ஞான சக்தியே நமக்கு நம் ஆற்றலை உணர்வித்திடும் குரு. அந்த குருவே முருகன்.அதனால்தான் அவனது சரணங்களை தலையில் சூடும்படி அருள் தந்தது என்கிறார் அருணகிரியார்.மிக நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள் ஷண்முகச்செல்வரே. //<BR/><BR/>நன்றி தி.ரா.ச. அனைத்தும் முருகனருள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165413687428865592006-12-06T09:01:00.000-05:002006-12-06T09:01:00.000-05:00// நாமக்கல் சிபி said... மிகவும் அருமையாக இருந்தத...// நாமக்கல் சிபி said... <BR/>மிகவும் அருமையாக இருந்தது இராகவன். நன்றி! //<BR/><BR/>நன்றி சிபி.<BR/><BR/> <BR/>// கோவி.கண்ணன் [GK] said... <BR/>ஜிரா,<BR/><BR/>விளக்கிச் சொல்லிய விதம் நன்று ! //<BR/><BR/>நன்றி கோவி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165413655640067282006-12-06T09:00:00.000-05:002006-12-06T09:00:00.000-05:00// இலவசக்கொத்தனார் said... இந்த பாடலுக்கு இவ்வளவு ...// இலவசக்கொத்தனார் said... <BR/>இந்த பாடலுக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை ஜிரா மூலமாக அறியத் தந்தாயே, இந்த கருணையை என்னவென்று சொல்வது?!<BR/><BR/>நன்றி ஜிரா. //<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>கொத்ஸ் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். :-) //<BR/><BR/>கொத்ஸ், குமரன்...நான் என்ன சொல்வேன். யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தினால் இட்ட பதிவுகள் இவை. அனைத்தும் முருகனருள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165370707295476082006-12-05T21:05:00.000-05:002006-12-05T21:05:00.000-05:00கொத்ஸ் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். :-)கொத்ஸ் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165370676876065212006-12-05T21:04:00.000-05:002006-12-05T21:04:00.000-05:00அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது இந்தப் பதிவைப்...அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது இந்தப் பதிவைப் படித்து முடித்தேன் இராகவன். என்ன அருமையான சொற்றொடர் இந்தப் பாட்டில் இருக்கிறது?! முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ என்ற வரியைப் படித்துவிட்டு மனம் அந்த வரியிலேயே நீண்ட நேரம் மயங்கிக் கிடந்தது. ஆகா. என்ன அருமையான வரி இது. அருமை. மிக அருமை. <BR/><BR/>உங்கள் விளக்கமும் மிக நன்றாக இருக்கிறது. ஒரு நொடி தயங்கி இரண்டாவது முறையாகப் படிக்க வைத்த எண்ணிக்கை சொற்விளையாட்டு உங்கள் தனிமுத்திரை கொண்ட விளையாட்டு. :-) <BR/><BR/>முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ என்ற சொற்றொடரும் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. அருமையான ஒரு அனுபவத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165368575020728112006-12-05T20:29:00.000-05:002006-12-05T20:29:00.000-05:00//வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனலும் க...//வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்<BR/>காடும் புனலும் கமழும் கழலே//<BR/><BR/>ஜிரா அழகாய்ச் சொன்னது போல், முருகப் பெருமானின் திருவடிகள், காடு மேடில் நமக்காகத் திரிந்தவை, தேவர்கள் தலையால் வணங்கியவை, வீடுபேறு தருபவை! <BR/>ஆயின் இங்கு கூடவே "வேதமும்" என்கிறாரே!<BR/>அதன் விளக்கம் சொல்லவில்லையே!<BR/><BR/>சதா சர்வ காலமும் வேதங்கள் என்ன செய்யும்? இறைவனைத் துதிக்கும்! இப்படித் துதித்துத் துதித்து நா மணக்கும்! இப்படி வேத வாசம் வீசும், (வேத மணம் கமழும்) கழல்கள் என்பதனால் தான் "கமழும் கழலே" என்றார்! <BR/><BR/>அதில் வேறு சில வாசங்களும் வீசுகின்றன!<BR/>வெங் காடு வாசம், குளிர் புனல் (நீர்) வாசம், தேவர்களின் மகுட வாசம் (தலையின் தைலங்களால்);<BR/>இப்படி மணம் கமழும் கழல் ஒரே ஒரு வாசத்தை மட்டும் மறக்கச் செய்கிறது! எதை?<BR/>பூர்வ ஜென்ம வாசத்தை!! எப்படி?<BR/><BR/>அந்தக் கழலே வீ்டுபேறாக மணப்பதால், அதை பற்றும் நமக்கு, மற்ற எல்லா வாசங்களும் நீங்கி விடுகின்றன! அதையே சூடுவோம்; பற்றுவோம்!<BR/><BR/>ஜிரா, இப்படித் தான் அடியேன் யோசனை செல்கின்றது! சரி தானே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165319083254366752006-12-05T06:44:00.000-05:002006-12-05T06:44:00.000-05:00வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்க...வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. <BR/><BR/>ஆஹா என்ன சொல்விளையாட்டு!<BR/>ஞான சக்தியே நமக்கு நம் ஆற்றலை உணர்வித்திடும் குரு. அந்த குருவே முருகன்.அதனால்தான் அவனது சரணங்களை தலையில் சூடும்படி அருள் தந்தது என்கிறார் அருணகிரியார்.மிக நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள் ஷண்முகச்செல்வரே.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165304140346976172006-12-05T02:35:00.000-05:002006-12-05T02:35:00.000-05:00ஜிரா,விளக்கிச் சொல்லிய விதம் நன்று !ஜிரா,<BR/><BR/>விளக்கிச் சொல்லிய விதம் நன்று !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165294666454046282006-12-04T23:57:00.000-05:002006-12-04T23:57:00.000-05:00மிகவும் அருமையாக இருந்தது இராகவன். நன்றி!மிகவும் அருமையாக இருந்தது இராகவன். நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1165291945751788322006-12-04T23:12:00.000-05:002006-12-04T23:12:00.000-05:00இந்த பாடலுக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை ஜிரா மூலமா...இந்த பாடலுக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை ஜிரா மூலமாக அறியத் தந்தாயே, இந்த கருணையை என்னவென்று சொல்வது?!<BR/><BR/>நன்றி ஜிரா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com