tag:blogger.com,1999:blog-17531639.post116649663683267523..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 47. ஒன்றுமில்லாமல் இருந்து எல்லாம் வந்ததுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-17531639.post-1166774034074167472006-12-22T02:53:00.000-05:002006-12-22T02:53:00.000-05:00//G.Ragavan said... // வெட்டிப்பயல் said... ...//G.Ragavan said...<BR/><BR/> // வெட்டிப்பயல் said...<BR/><BR/> இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா... //<BR/><BR/> நன்றி பாலாஜி. (இனி வெட்டி என்று கூப்பிடத் தயக்கமாக இருக்கிறது.)//<BR/><BR/>என்ன இது?<BR/>நீங்க பாசமா வெட்டினு கூப்பிடறதுதான் எனக்கு பிடிச்சியிருக்கு...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166732012034969232006-12-21T15:13:00.000-05:002006-12-21T15:13:00.000-05:00குமரன் மற்றும் ஜிரா அவர்களுக்கு,//'அ','உ','ம' இவற்...குமரன் மற்றும் ஜிரா அவர்களுக்கு,<BR/><BR/>//'அ','உ','ம' இவற்றின் ஒலிகளோடு பலுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓம்காரம் ஒரே மாத்திரையில் தான் ஒலிக்கும். அ,உ,ம என்ற மூன்று மாத்திரையில் ஒலிக்காது. ஆனால் ஓம்காரத்தை ஒலிக்கும் போது இந்த மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரே மாத்திரையில் ஒலிக்கும்.//<BR/><BR/>புரிந்தது. மூன்று ஒலிகளும் சேர்ந்து (in parallel) ஒரு மாத்திரை அளவில் ஒலிக்க வேண்டும். அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. <BR/><BR/>'முருகு' என்ற பெயருக்கு ஜிரா அளித்த விளக்கமும் அருமை. இதைப் போன்று ஒரு விளக்கம் 'ராம' என்ற பெயருக்கு கேள்விப் பட்டிருக்கிறேன்.<BR/><BR/>'நாராயன' என்ற நாமத்தில் முக்கியமான் எழுத்து 'ரா' ஆகும். அதை எடுத்து விட்டால்.. அது 'ந அயனன்' அதாவது 'அசைவில்லாதவன்' ஆகிவிடும்.<BR/><BR/>'நமசிவாய' என்ற நாமத்தில் 'ம' முக்கியமானது. 'ம' இல்லாவிட்டால் அது 'ந சிவாய' அதாவது 'சிவம் இல்லாததாக' ஆகி விடுகிறது. <BR/><BR/>இந்த இரு நாமங்களிலும் உள்ள ஜீவ எழுத்துக்கள் இனைந்தது 'ராம' நாமம் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்.<BR/><BR/>எவ்வளவு creative-ஆன சிந்தனை!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166731121412722132006-12-21T14:58:00.000-05:002006-12-21T14:58:00.000-05:00இராகவன்,மிகவும் அருமையான பதிவு. அருமை நண்பர் குமரன...இராகவன்,<BR/>மிகவும் அருமையான பதிவு. அருமை நண்பர் <B>குமரன்</B> சொன்னது போல், "படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது". இதைத் <B>தருமி ஐயா</B> சொன்னது போல் தமிழ்ப்பதிவு என்பதா அல்லது ஆன்மீகப் பதிவு என்பதா? இதனால் தான் நான் அடிக்கடி சொல்வேன், "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" எனும் திருமந்திரம் போல் <B>தமிழும் சைவமும் இரண்டென்பர் அறிவிலார்</B> என்று சொல்லத் தோன்றுகிறது. <BR/><BR/>/* இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். */<BR/><BR/>இராகவன், ஒரு சுவாரசியமான தகவல். தமிழகத்தில் <B>ஆம்</B> என்ற சொல்லைப் புழங்குவார்கள். ஆனால் ஈழத்தில் <B>ஆம்</B> என்ற சொல்லைப் புழங்குவதில்லை. <B>ஆம்</B> என்ற சொல்லுக்குப் பதிலாக <B>ஓம்</B> என்ற சொல்லைத் தான் புழங்குவோம்.<BR/><BR/><B>ஆம்,ஆமா(ம்)</B> [தமிழகத் தமிழ்]<BR/><B>ஓம், ஓமோம்</B> [ஈழத் தமிழ்]<BR/><B>ஆமாங்க</B> [தமிழகத் தமிழ்]<BR/><B>ஓமுங்கோ</B> [ஈழத் தமிழ்]வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166692551648863382006-12-21T04:15:00.001-05:002006-12-21T04:15:00.001-05:00இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத...இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். <BR/><BR/>ஆமாம் ஜி.ரா சரியாகச் சொன்னீர்கள். இப்பொழுதும் இலங்கை வாழ் தமிழரிடத்தில் ஆமாம் என்பதற்கு "ஓம்'ஐயா என்று கூறுவார்கள்.ஆமாம் என்ற வார்த்தையே ஓம்லிருந்து வந்ததுதான் போல இருக்கு<BR/>இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.<BR/>உ + ம + அ = உமா<BR/>ஓ இப்படி ஒரு விளக்கம் உள்ளதா உமாவிற்கு.<BR/>.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166692543779551892006-12-21T04:15:00.000-05:002006-12-21T04:15:00.000-05:00இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத...இந்த ஓம் என்ற ஓசையைச் சொல்லச் சொல்ல நமக்கு மனச்சுத்தி கிடைக்கும். <BR/><BR/>ஆமாம் ஜி.ரா சரியாகச் சொன்னீர்கள். இப்பொழுதும் இலங்கை வாழ் தமிழரிடத்தில் ஆமாம் என்பதற்கு "ஓம்'ஐயா என்று கூறுவார்கள்.ஆமாம் என்ற வார்த்தையே ஓம்லிருந்து வந்ததுதான் போல இருக்கு<BR/>இந்த ஓங்கார வடிவானவள் பராசக்தி. ஆகையால்தான் அவளுக்கு உமா என்று பெயர் உண்டு.<BR/>உ + ம + அ = உமா<BR/>ஓ இப்படி ஒரு விளக்கம் உள்ளதா உமாவிற்கு.<BR/>.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166640404493051662006-12-20T13:46:00.000-05:002006-12-20T13:46:00.000-05:00சிறப்பான பதிவுபதிவுக்கு நன்றிஎழில்சிறப்பான பதிவு<BR/><BR/>பதிவுக்கு நன்றி<BR/>எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166637147867049972006-12-20T12:52:00.000-05:002006-12-20T12:52:00.000-05:00// இராமநாதன் said... அருமையான விளக்கம் ஜிரா.//நன்...// இராமநாதன் said... <BR/>அருமையான விளக்கம் ஜிரா.<BR/>//<BR/><BR/>நன்றி இராமநாதன். பொதுப்பாட்டு எந்த நிலையில் இருக்கிறது?<BR/><BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>மிக நல்ல விளக்கங்கள் இராகவன். படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது. மிக்க நன்றி. //<BR/><BR/>குமரன் உள்ளத்தில் உவகை பொங்கத்தானே...அப்படி பொங்கிய உள்ளத்தில் தங்கத்தானே...இப்படியெல்லாம் எழுதுகிறேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166637040921977602006-12-20T12:50:00.000-05:002006-12-20T12:50:00.000-05:00// Sridhar Venkat said... ஜிரா அவர்களே!ஒரு கேள்வி...// Sridhar Venkat said... <BR/>ஜிரா அவர்களே!<BR/>ஒரு கேள்வி உறுத்தியது - அதனால் இங்கு கேட்க விழைகின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.<BR/><BR/>'ஓ' என்ற எழுத்து உயிரெழெத்துதான் (எல்லா மொழிகளிலும்). அதை எப்படி இரண்டாக பகுக்க (அ+உ) முடியும்? அது 'ஔ' ஆக மாறிவிடாதா...? //<BR/><BR/>தவறாக எண்ணவில்லை. ஒன்றை நாம் சொல்லும் பொழுது அதை நாம் ஒப்பிச் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விகள் அந்த ஒப்புதலை மேம்படுத்தும் என்றே நம்புகிறேன்.<BR/><BR/>குமரன் உங்கள் கேள்விக்கு விடை சொல்லி விட்டார். நானும் அதையே சொல்கிறேன். ஓங்காரத்தைத் தமிழில் குடிலை என்பார்கள். ஓரெழுத்துதான். மூன்று உயிரெழுத்துகள் சேர்ந்தாலும் கிடைப்பது ஓரெழுத்துதான்.<BR/><BR/>இந்த ஓங்காரத்திற்கு ஒலி வடிவும் உண்டு. ஒளி வடிவும் உண்டு. ஒலி வடிவம் சேவல். ஓங்காரமாகக் கூவுகிறது. ஒளி வடிவம் மயில். தோகை விரித்த மயில் ஓங்காரம். அதைத்தான் நாத விந்து தத்துவம் என்கிறார்கள். நாதம் சேவல். விந்து மயிற்றோகை. மயிற்றோகை விந்தின் வடிவில் இருக்கிறது அல்லது. இப்படி ஒலியும் ஒளியும் காட்டி உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கலையைத்தான் அருணகிரியார் "நாதவிந்து கலாதி நமோ நம" என்று புகழ்கிறார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166636768062064852006-12-20T12:46:00.000-05:002006-12-20T12:46:00.000-05:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... இன்னொரு ...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>இன்னொரு செய்தி உங்களுக்காக: திருவரங்க விமானம் பார்ப்பதற்கு ஓங்கார வடிவாகவே தெரியும்; பிரணவாகர விமானம் என்றே பெயர். அதில் இந்த அகார,உகார,மகார விளக்கங்களும் அதன் குறியீடுகளும் உள்ளன.//<BR/><BR/>இந்தச் செய்தி எனக்குப் புதியது. அந்த கோபுரத்தைத் தரிசிப்பது எளிதாகும் பொழுது எனக்குக் காணக் கிட்டும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>// ஜிரா, பின்னொரு நாள் "சரவண பவ" என்பதற்கும் விளக்கம் தாருங்கள்! //<BR/><BR/>ஆறெழுத்து மந்திரத்தின் பெருமையை ஆரெடுத்துச் சொன்னாலும் சிறப்பாகவே இருக்கும். அதை நான் எஸ்.கே அவர்கள் எடுத்துச் சொல்ல கேட்க விரும்புகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166636635239648102006-12-20T12:43:00.000-05:002006-12-20T12:43:00.000-05:00// வெட்டிப்பயல் said... இந்த விளக்கம் ரொம்ப அருமை...// வெட்டிப்பயல் said... <BR/><BR/>இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா... //<BR/><BR/>நன்றி பாலாஜி. (இனி வெட்டி என்று கூப்பிடத் தயக்கமாக இருக்கிறது.)<BR/><BR/>// செந்தில் குமரன் said... <BR/>எழுதி இருக்கும் கருப்பொருள் குறித்து என்னிடம் கருத்து இல்லை.<BR/><BR/>ஆனால் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். அந்த மின்சார உதாரணம் அருமை. :-))). //<BR/><BR/>நன்றி செந்தில்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166617251261153362006-12-20T07:20:00.000-05:002006-12-20T07:20:00.000-05:00Sridhar Venkat, ஓம்காரம் 'ஓ' என்ற உயிரெழுத்தின் அட...Sridhar Venkat, <BR/><BR/>ஓம்காரம் 'ஓ' என்ற உயிரெழுத்தின் அடிப்படையிலான 'சொல்' இல்லை. அது ஓரெழுத்து. அது அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளாகவும் பிரியாது. வடமொழி நூல்களிலும் தமிழ் நூல்களிலும் அது ஏகாக்ஷரம், ஓரெழுத்து என்றே குறிக்கப்படுகிறது. ஆனால் அதனை பலுக்கும் (உச்சரிக்கும்) முறையைப் பற்றிச் சொல்லும் போது இரண்டு மொழிகளிலும் அதனை 'அ','உ','ம' இவற்றின் ஒலிகளோடு பலுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஓம்காரம் ஒரே மாத்திரையில் தான் ஒலிக்கும். அ,உ,ம என்ற மூன்று மாத்திரையில் ஒலிக்காது. ஆனால் ஓம்காரத்தை ஒலிக்கும் போது இந்த மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரே மாத்திரையில் ஒலிக்கும். இதனைக் குறிக்க ஆங்கிலத்தில் சில இடங்களில் ஓம்காரத்தை AUM என்று எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். உங்கள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166616800320157942006-12-20T07:13:00.000-05:002006-12-20T07:13:00.000-05:00மிக நல்ல விளக்கங்கள் இராகவன். படிக்கும் போது மனதில...மிக நல்ல விளக்கங்கள் இராகவன். படிக்கும் போது மனதில் உவகை பொங்கியது. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166530662865745762006-12-19T07:17:00.000-05:002006-12-19T07:17:00.000-05:00அருமையான விளக்கம் ஜிரா.//முருகு என்பதிலுள்ள ஒவ்வொர...அருமையான விளக்கம் ஜிரா.<BR/><BR/>//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்//<BR/><BR/>அற்புதம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166522991686699342006-12-19T05:09:00.000-05:002006-12-19T05:09:00.000-05:00ஜிரா அவர்களே!நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இந்த ...ஜிரா அவர்களே!<BR/><BR/>நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இந்த மாதிரி இன்னும் சில கடவுள்களின் பெயர் விளக்கங்கள் படித்திருக்கின்றேன். <BR/><BR/>ஒரு கேள்வி உறுத்தியது - அதனால் இங்கு கேட்க விழைகின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.<BR/><BR/>'ஓ' என்ற எழுத்து உயிரெழெத்துதான் (எல்லா மொழிகளிலும்). அதை எப்படி இரண்டாக பகுக்க (அ+உ) முடியும்? அது 'ஔ' ஆக மாறிவிடாதா...?<BR/><BR/>'ஓம்' மற்றும் 'உமா' anagram மிக நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி!!!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166506545770372692006-12-19T00:35:00.000-05:002006-12-19T00:35:00.000-05:00மிக நல்ல விளக்கங்கள் ஜிரா, சாத்வீகன்!முருகுவில் அழ...மிக நல்ல விளக்கங்கள் ஜிரா, சாத்வீகன்!<BR/>முருகுவில் அழகு மட்டுமில்லை, பிரணவ தத்துவங்களும் உள்ளடக்கி உள்ளது என்று அறியத் தந்தமைக்கு நன்றி!<BR/><BR/>இன்னொரு செய்தி உங்களுக்காக: திருவரங்க விமானம் பார்ப்பதற்கு ஓங்கார வடிவாகவே தெரியும்; பிரணவாகர விமானம் என்றே பெயர். அதில் இந்த அகார,உகார,மகார விளக்கங்களும் அதன் குறியீடுகளும் உள்ளன.<BR/><BR/>ஜிரா, பின்னொரு நாள் "சரவண பவ" என்பதற்கும் விளக்கம் தாருங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166505268318049822006-12-19T00:14:00.000-05:002006-12-19T00:14:00.000-05:00எழுதி இருக்கும் கருப்பொருள் குறித்து என்னிடம் கருத...எழுதி இருக்கும் கருப்பொருள் குறித்து என்னிடம் கருத்து இல்லை.<BR/><BR/>ஆனால் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். அந்த மின்சார உதாரணம் அருமை. :-))).senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166504689115424512006-12-19T00:04:00.000-05:002006-12-19T00:04:00.000-05:00//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்...//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.//<BR/><BR/>இந்த விளக்கம் ரொம்ப அருமையா இருந்தது ஜி.ரா...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166504586926122702006-12-19T00:03:00.000-05:002006-12-19T00:03:00.000-05:00// சாத்வீகன் said... அருமையான விளக்கம்முருகு வில் ...// சாத்வீகன் said... <BR/>அருமையான விளக்கம்<BR/><BR/>முருகு வில் ம மெல்லினம், ர இடையினம், க வல்லினம். இம்மூன்றின் மீதும் உகரம் வந்தே முருகு வானது முருகனின் பெயர் சிறப்பு.//<BR/><BR/>உண்மை சாத்வீகன். இந்தக் கருத்தைச் சொல்லாமல் விட்டு விட்டேன். சரியாக எடுத்துக் கொடுத்தீர்கள்.<BR/><BR/>// சிவமுருகன் said... <BR/><BR/>மிக அருமையான விளக்கம். முருகன் என்றால் அழகனென்று ஒரு விளக்கம் படித்திருந்தேன். தமிழ் கடவுளுக்கு, அவர் பெயருக்கு ஒரு புதிய விளக்கம் தெரிந்து கொண்டேன். //<BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் விளக்கத்தை சாத்வீகன் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கமும் சேர்ந்து நான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுவிட்டேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166504455169877432006-12-19T00:00:00.000-05:002006-12-19T00:00:00.000-05:00// Dharumi said... நல்ல தமிழ்க் கட்டுரை.ஓர் ஐயம்: ...// Dharumi said... <BR/>நல்ல தமிழ்க் கட்டுரை.<BR/>ஓர் ஐயம்: முருகு என்ற பெயர் வைக்கப்பட்ட போதே நீங்கள் சொல்லும் காரணத்தால் வைக்கப்பட்டதா; இல்லை, அது உங்களது விளக்க உரையா?<BR/>அதேபோல் உமை என்ற பெயரும்..? //<BR/><BR/>எனக்குத் தெரியாது தருமி. நான் பெயர் வைக்கவில்லையே. ஆனால் பொருத்தமான விளக்கங்கள் என்ற வகையில் வழிவழியாகச் சொல்லப்படுகிறவை. அது மட்டுமே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166502611677141252006-12-18T23:30:00.000-05:002006-12-18T23:30:00.000-05:00//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்...//முருகு என்பதிலுள்ள ஒவ்வொரு எழுத்திலும் உகரம் உள்ளது. முருகன் என்ன செய்தாலும் அது நம்மைக் காப்பதற்காகவே என்பதால் தமிழில் தமிழ்க் கடவுளுக்கு இப்படியொரு பெயர்.//<BR/><BR/>மிக அருமையான விளக்கம். முருகன் என்றால் அழகனென்று ஒரு விளக்கம் படித்திருந்தேன். தமிழ் கடவுளுக்கு, அவர் பெயருக்கு ஒரு புதிய விளக்கம் தெரிந்து கொண்டேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166498772998914852006-12-18T22:26:00.000-05:002006-12-18T22:26:00.000-05:00நல்ல தமிழ்க் கட்டுரை.ஓர் ஐயம்: முருகு என்ற பெயர் வ...நல்ல தமிழ்க் கட்டுரை.<BR/>ஓர் ஐயம்: முருகு என்ற பெயர் வைக்கப்பட்ட போதே நீங்கள் சொல்லும் காரணத்தால் வைக்கப்பட்டதா; இல்லை, அது உங்களது விளக்க உரையா?<BR/>அதேபோல் உமை என்ற பெயரும்..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1166497615219838892006-12-18T22:06:00.000-05:002006-12-18T22:06:00.000-05:00அருமையான விளக்கம்முருகு வில் ம மெல்லினம், ர இடையின...அருமையான விளக்கம்<BR/><BR/>முருகு வில் ம மெல்லினம், ர இடையினம், க வல்லினம். இம்மூன்றின் மீதும் உகரம் வந்தே முருகு வானது முருகனின் பெயர் சிறப்பு.<BR/><BR/>நன்றி,<BR/>சாத்வீகன்சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.com