tag:blogger.com,1999:blog-17531639.post794491595679175505..comments2024-03-22T02:59:54.267-04:00Comments on இனியது கேட்கின்!: 52. கடைக்குட்டிG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17531639.post-11814747497930645422011-06-13T12:02:06.776-04:002011-06-13T12:02:06.776-04:00இன்று வைகாசி விசாகம்!
Happy Birthday da Muruga!:)
...இன்று வைகாசி விசாகம்!<br />Happy Birthday da Muruga!:)<br />-Wishes from Iniyathu Home!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-48493636978507439372010-05-27T14:37:57.502-04:002010-05-27T14:37:57.502-04:00Happy Birthday Ragavaaa!
Happy Birthday Ragavaaa!!...Happy Birthday Ragavaaa!<br />Happy Birthday Ragavaaa!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-76987114032507132722010-05-26T14:30:21.577-04:002010-05-26T14:30:21.577-04:00இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday Raga...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!<br />Happy Birthday Ragavaaa!நப்பின்னை நங்கைhttp://ravi.newyork@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-4369155444211982692007-02-08T20:34:00.000-05:002007-02-08T20:34:00.000-05:00இனியது கேட்க, இரு வார வேலைப்பளுவெல்லாம் முடிந்து ஒ...இனியது கேட்க, இரு வார வேலைப்பளுவெல்லாம் முடிந்து ஒடோடி வந்தேன்!<BR/><BR/>வந்து பார்த்தால், "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"<BR/><BR/>அநுபூதிக்கு முத்தாய்ப்பான பாடல்! <BR/>அழகுத் தமிழ் கொஞ்சும் பாடல்!<BR/>அழகனை, அழகாய்ப் பாடி முடித்த பாடல்!<BR/>வாரியார் முடிப்பாய் முடிக்கும் பாடல்!<BR/>கேட்கவே துடிப்பாய் துடிக்கும் பாடல்!<BR/><BR/>ஜிரா<BR/>அருணகிரியாரின் காலச் சூழல், மத நல்லிணக்கம், உருவ அருவக் கருத்துக்கள் எல்லாம் சரியே! அதை மட்டும் சொல்லி நிறைவு செய்யாது, இந்தப் பாடலில் கொஞ்சும் சொல்லும் பொருளும் சுவைபட விளக்கி, இன்னொரு பதிவு தாருங்கள்!<BR/><BR/>//உருவாய் அருவாய் <BR/>உளதாய் இலதாய்//<BR/><BR/>முரண் தொடையில் துவக்கம்!<BR/><BR/>//மருவாய் மலராய் <BR/>மணியாய் ஒளியாய்க்//<BR/><BR/>அது எப்படிக் காரியமாகவும் , காரணமாகவும் ஒரே சமயத்தில் ஆகிறான் இறைவன்? <BR/>இதை அருணையார் சொல்லும் அழகே தனி! - <BR/>எத்தனையோ சந்தக் கவியிருக்க, ஏன் வாரியார் இந்தப் பாடலைச் சொல்லி முடிக்கிறார் என்று நிறைய நாள் யோசித்ததுண்டு! <BR/><BR/>பொருளும் அவனே, <BR/>பொருளின் பயனும் அவனே <BR/>என்பதையல்லவா ஒரே அடியில் சொல்லி விட்டார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-62367714304911070852007-01-30T15:13:00.000-05:002007-01-30T15:13:00.000-05:00//அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் ...//அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம்.//<br /><br />இது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் அத்வைத சித்தாந்தம் சைவ வைணவ பேதத்தைக் கொஞ்சம் நீக்கிக் கொண்டிருந்தது என்றும் எண்ணுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-82263275429792110212007-01-30T15:08:00.000-05:002007-01-30T15:08:00.000-05:00சிலப்பதிகாரத்திற்குப் பின் அருணகிரிநாதர் தான் சமய ...சிலப்பதிகாரத்திற்குப் பின் அருணகிரிநாதர் தான் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார் என்றாற்போல எழுதியிருக்கிறீர்கள். அருணகிரிநாதர் பாடல்களில் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற சொற்கள் இருக்கின்றன என்பது மறுக்க இயலாதது. ஆனால் அதே நேரத்தில் சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பலரும் சமய நல்லிணக்கத்திற்கு ஏற்ற பாடல்களும் பாடியிருக்கிறார்கள். அந்த நீண்ட நெடிய பரம்பரையில் வந்தவர் அருணகிரிநாதர் என்று சொல்வது பொருத்தம். <br /><br />முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்<br />கனிவாய் கருமாணிக்கமே! என் கள்வா!<br /><br />- திருவாய்மொழியிலிருக்கும் பல சமய நல்லிணக்க கருத்துகளில் ஒரு எடுத்துக்காட்டு இது. (விளக்கம் தேவையில்லா பாடல் இது. )<br /><br />தாழ்சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் <br />சூழரவும் பொன் நாணும் தோன்றுமாம்-சூழும் <br />திரண்டருவி பாயும் திருமலையே எந்தைக்கு <br />இரண்டு உருவம் ஒன்றாய் இயைந்து. <br /><br />- பேயாழ்வார்<br /><br />எந்தப் பக்கமும் பாயும் அருவிகளால் சூழப்பட்ட திருமலையில் இருக்கும் என் தந்தைக்கு தாழ்கின்ற சடையும் (சிவபெருமான்) நீண்ட திருமுடியும் (பெருமாள்) அழகிய மழுவும் (சி) சக்கரமும் (பெ) சூழும் பாம்புகளும் (சி) பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களும் (பெ) என்று இரு பெருந்தெய்வங்களின் திருவுருவங்களும் அடையாளங்களும் இணைந்து காணப்படும். <br /><br />இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டலாம் இராகவன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-86997010166770203942007-01-30T14:53:00.000-05:002007-01-30T14:53:00.000-05:00மிக நல்ல தொகுப்புரை இராகவன். அருமையாக ஒவ்வொன்றாக எ...மிக நல்ல தொகுப்புரை இராகவன். அருமையாக ஒவ்வொன்றாக எடுத்து இட்டிருக்கிறீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-36047711883538900842007-01-30T12:15:00.000-05:002007-01-30T12:15:00.000-05:00// ஜீவா (Jeeva Venkataraman) said...
கடைக்குட்டிய...// ஜீவா (Jeeva Venkataraman) said... <br />கடைக்குட்டியும் அருமையாக இருந்தது, தீந்தமிழ் பருகிய ஆனந்தம் அவ்வளவு எளிதில் அகலாது,<br />நன்றி ஜிரா. //<br /><br />ஜிராவுக்கு நன்றி சொல்லும் ஜீவாவிற்கு நன்றி. :-)<br /><br />இருப்பது தமிழ். அதைக் கொடுப்பது சுகம். மறுப்பது என்ன விதம்? அதனால்தான் அள்ளி விடுகிறேன். அருந்தச் சுவைத்தால் மெத்த மகிழ்ச்சி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-85979972060775389952007-01-30T04:23:00.000-05:002007-01-30T04:23:00.000-05:00கடைக்குட்டியும் அருமையாக இருந்தது, தீந்தமிழ் பருகி...கடைக்குட்டியும் அருமையாக இருந்தது, தீந்தமிழ் பருகிய ஆனந்தம் அவ்வளவு எளிதில் அகலாது,<br />நன்றி ஜிரா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-80883210629770541272007-01-30T01:07:00.000-05:002007-01-30T01:07:00.000-05:00// வெற்றி said...
கோ.இராகவன்,
இப் பாடலுடன்தானே தன...// வெற்றி said... <br />கோ.இராகவன்,<br />இப் பாடலுடன்தானே தன் ஒவ்வொரு பிரசங்கத்தையும் முடிப்பார் வாரியார் சுவாமிகள். அவரின் குரலில் இப் பாடலைப் கேட்கும் போது இனிமையாகவும், பக்திமயமாகவும் இருக்கும். //<br /><br />உண்மைதான் வெற்றி. கைத்தல நிறைகனி அப்பமோடவல்பொரி என்றுதான் தொடங்குவார். உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று முடியும்.<br /><br />// நல்ல விளக்கம் இராகவன். <br />உங்கள் பதிவுகளைப் படித்த பின் ஒருவேளை இப்படியுமிருக்குமோ என நான் சிலவேளைகளில் வியப்பதுண்டு.<br />ஒளவையார், அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகள் போன்றோர்க்கு முருகன் தமிழறிவைக் கொடுத்து அவர்களின் தமிழைச் சுவைத்தது போல் உங்களையும் தமிழ்மணத்தில் எழுத வைத்து எம்மையும் மகிழ வைத்து தானும் மகிழ்கிறானோ உங்கள் தமிழில். //<br /><br />நீங்கள் சொன்னவர்கள் எல்லாரும் பெரியவர்கள். அடியேள் சிறியேன். ஆனால் ஒன்று உண்மை. யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால் இந்தப் பணி எனக்குக் கிட்டியுள்ளது. அது உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-1370996891283495452007-01-29T23:49:00.000-05:002007-01-29T23:49:00.000-05:00கோ.இராகவன்,
இப் பாடலுடன்தானே தன் ஒவ்வொரு பிரசங்கத்...கோ.இராகவன்,<br />இப் பாடலுடன்தானே தன் ஒவ்வொரு பிரசங்கத்தையும் முடிப்பார் வாரியார் சுவாமிகள். அவரின் குரலில் இப் பாடலைப் கேட்கும் போது இனிமையாகவும், பக்திமயமாகவும் இருக்கும். நல்ல விளக்கம் இராகவன். <br />உங்கள் பதிவுகளைப் படித்த பின் ஒருவேளை இப்படியுமிருக்குமோ என நான் சிலவேளைகளில் வியப்பதுண்டு.<br />ஒளவையார், அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகள் போன்றோர்க்கு முருகன் தமிழறிவைக் கொடுத்து அவர்களின் தமிழைச் சுவைத்தது போல் உங்களையும் தமிழ்மணத்தில் எழுத வைத்து எம்மையும் மகிழ வைத்து தானும் மகிழ்கிறானோ உங்கள் தமிழில்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-5532127676701399102007-01-29T23:47:00.000-05:002007-01-29T23:47:00.000-05:00// ஜிரா,
இந்த பாடலை திருத்தனி கோவிலில் கல்வெட்டில...// ஜிரா,<br /><br />இந்த பாடலை திருத்தனி கோவிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருந்ததை படிதேன். 'அருவாய்' என்ற சொல் ரொம்ப நாட்கள் மனதை குடைந்தது. ஏனென்றால் உருவமற்ற என்று சொல்வதை ஏற்க முன்பு மனம் ஒப்பவே இல்லை. அதுபற்றி அதிகம் சிந்தித்து பிறகு 'உருவமற்ற' கடவுளைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கி ... மதநல்லிணக்கத்துக்கும் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று ஏற்றுக் கொண்டேன்.<br /><br />நல்ல பாடல் ... என்னை சிந்திக்க வைத்தப்பாடல் !<br />நன்றி ! //<br /><br />வாருங்கள் கோவி. கந்தரநுபூதியில் ஒவ்வ்வொரு பாடலுமே சிந்திக்கத்தக்கது. சிந்தித்துச் சிந்தித்து அதன் படி நடக்கவும் தக்கது.<br /><br />அருவம் - உருவமற்றவர் கடவுள் என்பது மட்டுமல்ல இங்கு சொல்லப்படும் கருத்து. உருவாய் அருவாய் - பாக்குறது பாக்காதது எல்லாம் நீதாம்ப்பாங்குறாரு அருணகிரி. வெறும் அருவம்னா பாக்காதது மட்டுமே கடவுள்னு ஆயிருதே. கடவுள் - அனைத்தையும் கடந்து உள்ளிருக்கும் கடவுள். அதுனாலதான் நோக்குமிடமெங்கும் நீங்கமற நின்ற இறைவன்னு சொல்றாங்க.<br /><br />கடவுளர்னு சிலர் சொல்வாங்க. அது தப்பு. கடவுள் என்ற சொல்லுக்குப் பால் பாக்கக் கூடாது. ஒருமை பன்மை கிடையாது. கடவுளர்னு சொல்றது அல்லாக்கள் யேசுக்கள்னு சொல்ற மாதிரி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17531639.post-20707150512226715972007-01-29T22:01:00.000-05:002007-01-29T22:01:00.000-05:00//உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணி...//உருவாய் அருவாய் உளதாய் இலதாய்<br />மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்<br />கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்<br />குருவாய் வருவாய் அருள்வாய் குகனே//<br /><br />ஜிரா,<br /><br />இந்த பாடலை திருத்தனி கோவிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு இருந்ததை படிதேன். 'அருவாய்' என்ற சொல் ரொம்ப நாட்கள் மனதை குடைந்தது. ஏனென்றால் உருவமற்ற என்று சொல்வதை ஏற்க முன்பு மனம் ஒப்பவே இல்லை. அதுபற்றி அதிகம் சிந்தித்து பிறகு 'உருவமற்ற' கடவுளைப் பற்றியே அதிகம் சிந்திக்கத் தொடங்கி ... மதநல்லிணக்கத்துக்கும் இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்று ஏற்றுக் கொண்டேன்.<br /><br />நல்ல பாடல் ... என்னை சிந்திக்க வைத்தப்பாடல் !<br />நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com