இனியது கேட்கின்!

தமிழ்ப் பாக்களோ இனிமை! அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது இன்னும் இனிமை!

Sunday, February 24, 2008

09. இஇ - பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில்

›
பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ...
14 comments:
Tuesday, August 14, 2007

08. இஇ - மடப்பாவையார் நம் வசமாக

›
"கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று ஒரு வழக்கு உண்டு. அந்த வழக்கிற்கு முழுமுதற் காரணம் தமிழர்களிடம் இருந்த உலகாயதத் தத்துவம். இது...
10 comments:
Wednesday, July 11, 2007

07. இஇ - புதிய ஆத்திச்சூடி

›
புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் மகாகவி பாரதியார். அவரைப் பற்றிய அறிமுகம் எந்தத் தமிழனுக்கும் தேவையில்லை. தமிழ் தழைக்கப் பிறந்த தவப்பயன். நல்லவ...
4 comments:
Wednesday, July 04, 2007

06. இஇ - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

›
சிலப்பதிகாரம் தமிழ்க் காப்பியங்களுள் தலை சிறந்தது. சொற்சுவையும் பொருட்சுவையும் இணைந்து இயைந்து எழுந்த முத்தமிழ்க் காப்பியம். அக்காப்பியத்தை ...
15 comments:
Tuesday, June 26, 2007

05. இஇ - நல்வழி

›
நல்வழி என்பது வாழ்க்கை நலம் சிறந்த நல்ல வழிமுறைகளைச் சொல்லும் நூல். இந்த நூலை இயற்றியவர் பிற்கால ஔவைகளில் ஒருவர். இந்த ஔவையார் பிள்ளையார் வழ...
6 comments:
›
Home
View web version
Powered by Blogger.